clear
clear
Search results for "திருப்பதி கோவில்" in Oneindia Tamil
திருப்பதி: சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த பெண் தனது மூன்று குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். திருப்பதியில் உள்ள விடுதியில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் சங்கர். இவர் ஒரு கட்டட மேஸ்திரி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (33). இவர்களுக்கு சுகவேணி (11), சினேகா (7), மற்றும் ஒரு 5 மாத கைக்குழந்தை

திருப்பதி: கூட்ட நெரிசல் காரணமாக லட்டு எண்ணிக்கையை அதிகாரிகள் குறைத்ததால் கோபமடைந்த பக்தர்கள், திருப்பதி கோவில் லட்டு வழங்கும் கவுண்டரைத் தாக்கி சூறையாடினர்.திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பொங்கல் விடுமுறை காரணமாக கூட்டம் அலைமோதியது. மேலும் அய்யப்ப பக்தர்களும் குவிந்ததால் கூட்டம் பல மடங்கு அதிகரித்தது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு 12 மணி நேரம் காத்திருக்கும் நிலை

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதில் பெரும் கூட்டம் கூடியது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி கர்நாடக அமைச்சர் ஒருவரின் உறவினர் உயிரிழந்தார். வைணவத் தலங்களில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் காரணமாக கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் ஏகாதசி விழா வையொட்டி லட்சக்கணக்கான

சென்னை: போர்க்குற்றச்சாட்டுக்கு ஆளான பொன்சேகாவை அமெரிக்கா தடை விதிக்கிறது. ஆனால் அதே குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜபக்சே இந்தியாவில் தாராளமாக நுழைகிறார், அவருக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு அளிக்கிறது இந்திய அரசு என்று குற்றம் சாட்டியுள்ளார் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கை தமிழர்களுக்கு எதிரானப் போர்க்குற்றங்கள் புரிந்ததாக குற்றச்சாட்டுகள் இருப்பதால் இலங்கை

திருப்பதி: ரூ. 300 கட்டி விரைவு தரிசனம் செய்யும் புதிய நடைமுறை திருப்பதி கோவிலில் தொடங்கி வைக்கப்பட்டது.2 லட்டு இலவசம்...நேற்று காலை இந்தத் திட்டத்தை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு நாயுடு தொடங்கி வைத்தார். இக்கட்டணம் மூலம் சாமி தரிசனம் செய்பவர்களுக்கு 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் இந்த விரைவு

சென்னை: திருப்பித வெங்கடேஸ்வர பெருமான் கோவில் சுவர்களில் தங்கமுலாம் பூசுவதால் அவற்றில் இருக்கும் கல்வெட்டுகள் மற்றும் விலைமதிப்பற்ற வரலாற்று பொக்கிஷங்கள் அழிந்துவிடும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் வேதாந்தம் தெரிவித்துள்ளார்.கடந்த பிரமோற்சவத்தின் போது ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ரூ. 150 கோடி மதிப்பில் திருப்பதி கோவில்

ஹைதராபாத்: திருப்பதி கோவில் நகைகள் திருடு போன விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரஜா ராஜியம் கட்சி தலைவர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் கட்டுபாட்டில் வரும் கோதண்டராமசுவாமி கோவில் நகைகளை சரி பார்க்கும் பணி சமீபத்தில்

ஹைதராபாத்: திருப்பதி கோவிலில் விஐபி டிக்கெட்டுகள் வழங்குவதில் முறைகேடு செய்த ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தியாவின் பணக்கார கடவுளான திருப்பதி வெங்கடசேபெருமானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதையடுத்து விஐபிக்களுக்கு ரூ. 500க்கு விசேஷ விரைவு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சமீபகாலமாக இதில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக திருப்பதி திருமலை தேவஸ்தான

திருப்பதி: வரும் 22ம் தேதி நடைபெற இருக்கும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு அன்று திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் மூடப்படும் என கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் வரும் நிலவின் நிழல் சூரியனின் மேல் விழுவதை சூரிய கிரகணம் என்கிறார்கள். வரும் 22ம் தேதி நடக்கும் சூரிய கிரகணத்தை இந்தியாவின் பல பகுதிகளை சார்ந்தவர்களும் கண்டு

திருப்பதி: திருப்பதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருந்த அறை ஒன்றில் பாம்பு புகுந்ததால், பக்தர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இந்தியாவின் பணக்கார கடவுள் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெற்று செல்கின்றனர்.இந்நிலையில் நேற்றும் சுவாமியை தரிசக்க

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!