செங்கோட்டை: கேரள லாரி டிரைவர்கள், கிளீனர்கள் மீது தமிழக அரசு அதிகாரிகள் தாக்குதல் நடத்துவதாகக் கூறி வரும் 20ம் தேதி பஸ்களை தவிர மற்ற போக்குவரத்து வாகன ஊழியர்கள் தேசிய நெடுச்சாலை 208ல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.இது குறித்து கேரள மாநில கொல்லம் மாவட்டம் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளீனர்கள் சங்க நிர்வாகிகளான வர்கீஸ்,
சென்னை: திருமங்கலத்தில் செய்ததைப் போல கம்பம் தொகுதியில் திமுகவினர் பெருமளவில் முறைகேடுகளில் ஈடுபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.இதுதொடர்பாக என்.வரதராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கம்பம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் விதிமுறைகளை மீறி ஆளும் திமுக - காங்கிரஸ் கூட்டணியினர் கூடலூரில் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை விநியோகம் செய்கின்றனர். அதேபோல் கொம்பையில்
மதுரை: மதுரை அருகே ரிங்ரோட்டில் வந்த காரை போலீஸ் உடையில் வழி மறித்த கொள்ளையர்கள் அதில் இருந்தவர்களிடம் ரூ. 9.22 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருள்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.ஆனால், இது குறித்து காரில் வந்தவர்கள் தந்த புகாரை வாங்காத நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அவர்களை அலைய விட்டு தங்களது மட்டமான புத்தியைக் காட்டியுள்ளனர்.சென்னை போரூர் சபரிநகரைச்
ராமேஸ்வரம்: தமிழ் புத்தண்டு அன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய போவதாக நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் ராமேஸ்வரத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,பிராமணர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அவர் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.வருண்காந்தி பேசியது தவறு என்றால் அதே போன்று லாலு
சென்னை: புட்டபர்த்திக்குச் சென்று சாய்பாபாவை சந்தித்துள்ளார் தமிழக உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்பு குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு போடப்பட்டுள்ள கால்வாயை சீரமைத்துக் கொடுத்தார் சாய்பாபா.இதற்காக சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். பின்னர் முதல்வரின் வீட்டுக்குச் சென்று முதல்வர் குடும்பத்தினருக்கு ஆசிர்வாதம் வழங்கினார்
சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை: சீட்டாட்டத்தில் சிலர் அடுத்தவர்களின் சீட்டை வாங்கி விளையாடி தோற்பது போல் திருமங்கலம் தொகுதியில் மதிமுகவுக்கு பதிலாக தேர்தலில் போட்டியிட்டு அதிமுக படு தோல்வி அடைந்து விட்டது என பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
மதுரை: திருமங்கலம் இடைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது வாக்களிக்கத் தேவையான ஆவணங்களின் விவரங்களை உரிய முறையில் பரிசோதிக்கத் தவறிய வட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ள 19 மண்டல அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விழுப்புரம்: திருமங்கலத்தில் கிடைத்த வெற்றி திமுக சாதனைக்குக் கிடைத்த வெற்றி அல்ல.
சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்களுக்கு, எல்லாமே நடந்து முடிந்து விட்டது என பதிலளித்துள்ளார் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி.