திருமணம் முடிந்த கையோடு நடிகை ஷில்பா ஷெட்டி தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் ஜூஹு கடற்கரையில் உள்ள ஜல்சா பகுதியில் கட்டப்பட்டுளள புதிய வீட்டுக்குக் குடிபோகிறார். இங்குதான் அமிதாப்பின் பிரமாண்ட வீடு அமைந்துள்ளது.லண்டன்வாசியான ராஜ் குந்த்ரா, திருமணத்துக்குப் பிறகு மும்பைக்குக் குடியேற சம்மதித்துவிட்டதில் ஷில்பா ஷெட்டி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளாராம். கொஞ்ச நாள் மும்பையிலும் பெரும்பாலான நாட்கள் லண்டனிலும்
முன்னணி மலையாள நடிகை நவ்யா நாயருக்கு வரும் ஜனவரி மாதம் திருமணம் நடக்கிறது. மணமகன் பெயர் சந்தோஷ் மேனன், மும்பையில் தனியார் நிறுவன உயரதிகாரியாக உள்ளார். தமிழில் அழகிய தீயே படத்தில் அறிமுகமானவர் நவ்யா நாயர். கேரளாவைச் சேர்ந்தவர். தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்தவருக்கு, இப்போது தமிழில் கைவசம் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. தற்போது
மலையாள நடிகை கீது மோகன்தாஸ் திருமணம் ஞாயிற்றுக்கிழமை மாலை கொச்சியில் நடந்தது. ஒளிப்பதிவாளர் ராஜீவுடன் அவருக்கு திருமணம் நடந்தது. கேரள திரையுலகம் திரளாக வந்து அவரை வாழ்த்தியது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை கீது மோகன். 'ஒன்று முதல் பூஜ்யம்வரை' என்ற மலையாள படத்தில் குழந்தை நடசத்திரமாக அறிமுகமானார். அதன்பின்பு மம்முட்டி, மோகன்லால் நடித்த பல
காத்ரீனா கைபுக்கும், பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ரமேஷ் மென்டோலாவுக்கும் திருமணம் ஆகியுள்ளதாக ஒரு தகவல் பரவியுள்ளது. ஆனால் இது தொடர்பாக வெளியாகியுள்ள திருமணச் சான்றிதழ் போலியானது என்று இந்தூர் மாநகராட்சி ஆணையாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.காத்ரீனா கைப் நீண்ட காலமாக சல்மான் கானைக் காதலித்து வருவதாக நீண்ட காலமாகவே ஒரு செய்தி உள்ளது. இடையில் அவரை வேறு சிலருடனும் இணைத்து
29 வயது ராஜ் குந்த்ராவை மணக்கிறார் 34 வயது ஷில்பா ஷெட்டி... 22-ந் தேதி திருமணம்.நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் அவரது காதலர் ராஜ் குந்த்ராவுக்கும் வரும் நவம்பர் 22-ந் தேதி மும்பையில் திருமணம் நடக்கிறது. பிக் பிரதர் நிகழ்ச்சியில் வென்ற பிறகு பரபரப்பான நடிகையாகி விட்ட ஷில்பாவுக்கும் (வயது 34), ஏற்கெனவே திருமணமான தொழிலதிபர் ராஜ்
சென்னை: தலித் இளைஞரை திருமணம் செய்த பெண் தந்தை மற்றும் உறவினரால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். திருச்சியைச் சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (21). பி.எட் படித்து வந்தார். கள்ளர் சமூகத்தை சேர்ந்த இவர், தன்னுடன் படித்த பத்ரகாளி என்ற தலித் இளைஞரை காதலித்தார். கடந்த 29ம் தேதி இருவரும்
டெல்லி: ஆந்திர ஆளுநர் என்.டி.திவாரிக்கு எதிராக ரோகித் சேகர் என்ற வாலிபர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், உத்தரப் பிரதேசம் மாநிலம் மற்றும் உத்தரகாண்ட் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த என்.டி.திவாரி, அரசியலில் தீவிரமாக இருந்த காலத்தில் காங்கிரஸ் மகளிர் அணியில் தீவிரமாக செயல்பட்ட எனது தாயார் உஜ்வாலா சர்மாவுடன் தொடர்பு வைத்திருந்தார்.இருவரும்
பிரபு தேவா - நயன்தாரா இருவருமே ஒருவரையொருவர் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்கள் என்று கோடம்பாக்கவாசிகள் சொல்வது உண்மையாகும் நாள் நெருங்குகிறது.தடை பல கடந்து, திருமண மேடையேற இருவரும் தயாராகி விட்டதாக தெரிகிறது. அதை விட முக்கியமாக, இருவரது பெற்றோரும் கூட இந்த திருமணத்துக்குப் பச்சைக் கொடி காட்டி விட்டார்களாம்.பிரபுதேவா மனைவி ரம்லத் மட்டும்தான் எதிர்க்கிறாராம்.
கள்ளக்குறிச்சி: செல்போனில் ஏற்பட்ட ராங் நம்பர் காரணமாக இளம் பெண்ணிற்கும், வாலிபருக்கும் இடையே ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் வசிப்பவர் முத்து. இவரது மகன் ராமமூர்த்தி. இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது செல்மூலம் தனது உறவினருக்கு பேச முயன்றபோது, அது
மொகாதிஷு: சோமாலியாவைச் சேர்ந்த 112 வயது நபர், 17 வயதே ஆன சிறுமியை கல்யாணம் செய்த கொடுமை நடந்துள்ளது. இந்த அக்கிரமக் கல்யாணத்துக்கு நூற்றுக்கணக்கானோர் வந்து வாழ்த்தி ஆசிர்வாதம் செய்து விட்டுப் போயுள்ளனர். அந்த கொடூரத் தாத்தாவின் பெயர் அகமது முகம்மது டோரே. இவருக்கு 112 வயதாகிறதாம். ஏற்கனவே ஐந்து கல்யாணம் செய்தவரான இவருக்கு 18 குழந்தைகள்