சென்னை: வணங்காமன் கப்பலை வெளியேற்றிய இந்திய அரசின் செயல் கண்டனத்துக்குரியது. இந்திய அரசின் கொடூர செயல் 'இந்தியனைவிட சிங்களனே மேல்' என கூறும் அளவுக்கு உள்ளது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:வன்னியில் வதை முகாம்களில் சிக்கி சிதைந்து வரும் ஈழத்தமிழர்களுக்கு ஐரோப்பிய வாழ் தமிழர்கள் கடந்த மாதம் சுமார்
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து செல்வராசா பத்மநாதன் பெயரில் வெளியாகியுள்ள அறிக்கை மற்றும் செய்தி நம்பகத்தன்மையற்றது. அதை யாரும் நம்ப வேண்டாம் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:விடுதலைப்புலிகளின் பன்னாட்டு செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாபன் பெயரில் ஒர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இதே பத்மநாபன் கடந்த 19.5.09
அம்பேத்காரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி விடுதலை சிறுத்தைகள் சார்பில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.சென்னையில் நடக்கும் இந்த விழாவில் விருது பெறவிருப்போர் விவரம்:அம்பேத்கார் சுடர்- பாவலர் அறிவுமதிஅயோத்திதாசர் ஆதவன்- அன்பு பொன்னோவியம் (மறைவுக்குப்பின்)பெரியார் ஒளி- சுப.வீரபாண்டியன்காமராசர் கதிர்- தமிழருவி மணியன்காயிதேமில்லத் பிறை- குணங்குடி அனீபா,செம்மொழி ஞாயிறு- பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மறைவுக்குப்பின்)இத் தகவலை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல் செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.
சென்னை: முதல்வர் கருணாநிதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தி.
சென்னை: இந்திய உளவு அமைப்பான ரா, தனது உளவு விமானத்தை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டுக்கு போலீஸார் தடை விதித்துள்ளதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அக் கட்சியின் தலைவர் திருமாவளவன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தூத்துக்குடி: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைக் கைது செய்ய வேண்டும் என மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.
சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசும் திருமாவளவனையும் நடிகர் மன்சூர் அலிகானையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று காங்கிரஸ் எம்.
மதுரை: மதுரையில் அப்புறப்படுத்தப்பட்ட தலித் மக்களுக்கு மீண்டும் வீடுகள் வழங்க உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.