லண்டன்: மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனை இத்தாலி போலீஸார் கைது செய்துள்ளனர்.இன்று அதிகாலை நடந்த ரெய்டில் இருவரும் கைது செய்யப்பட்டனர். பிரஸ்ஸியா என்ற நகரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இத்தாலி காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஸ்டெபனோ பொன்சி
வள்ளியூர்: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் ரஷ்யா நாட்டு உதவியுடன் சுமார் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
டெல்லி: பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் இணைந்து இந்தியாவில் ராணுவப் பள்ளிகளைத் தாக்கத் திட்டமிட்டதாக சிகாகோவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க தீவிரவாதி டேவிட் ஹெல்லி மீது இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்துள்ளது.இதையடுத்து ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்காவிடம் மத்திய அரசு கோரவுள்ளது.மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின் உருவாக்கப்பட்டது இந்த என்ஐஏ (National investigation agency).
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலியாயினர்.தலிபானுக்கு எதிராக அமெரிக்க போர் விமானங்கள் உதவியோடு பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தி வரும் எல்லையில் அதை ஒட்டிய முக்கிய நகரான பெஷாவரில் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.கடந்த வாரம் பெஷாவர் மார்க்கெட்டில் நடந்த
வாஷிங்டன்: லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தூண்டுதலின்பேரில் டெல்லியில் உள்ள தேசிய ராணுவப் பயிற்சிக் கல்லூரி மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவில் கைதான டேவிட் கோல்மேன் ஹெட்லி மற்றும் தாவூர் ஹுசைன் ரானா ஆகியோர் சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ தெரிவித்துள்ளது.ஹெட்லி, ரானா இருவரும் கடந்த மாதம் சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் கைது
தூத்துக்குடி: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து மும்பையில் தாக்குதல் நடத்தினர். இப்போது அதே பாணியில் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் தாக்குதல் நடத்த
வாஷிங்டன்: அமெரிக்காவின் தீவிரவாதிகள் கண்காணிப்பு பட்டியலில் 4 லட்சம் பெயர்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.கடந்த 12 மாதங்களில் தினந்தோறும் இந்தப் பட்டியலில் சராசரியாக 1,600 பேரை அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏவும், எப்பிஐயும் சேர்த்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.இவர்களை உளவுப் பிரிவினர் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.அதே நேரத்தில் உரிய விசாரணைக்குப் பின் தினந்தோறும் சராசரியாக
ஜம்மு: லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுடன் மோதி ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றும், இன்னொரு தீவிரவாதியை காயப்படுத்தியும் சாதனை படைத்த ஜம்மு காஷ்மீர் பெண் ருக்ஷானாவுக்கு (19) சிறப்பு போலீஸ் அதிகாரி என்ற பதவி தரப்பட்டுள்ளது. இனிமேல் அவர் அதிகாரப்பூர்வமாக கையில் துப்பாக்கியை ஏந்தலாம்.அவர் மட்டும்லலாமல் அவரது சகோதரர், உறவினருக்கும் இதேபோன்ற பதவியை தந்துள்ளது ஜம்மு காஷ்மீர்
இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேரை அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் சுட்டுக் கொன்றனர்.இம்பாலிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த்ரோ என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.அந்தப் பகுதியில், நேற்று நள்ளிரவில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர்களை தடுத்து
ரஜோரி: ஆயுதம் தாங்கிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை தனி ஒரு பெண்ணாக தாக்கி, அவர்களில் ஒருவரைக் கொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜம்மு பெண் ருக்ஷானா கெளசரின் வீட்டை கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் சேதப்படுத்தினர். ஆனால் அப்போது ருக்ஷானா வீட்டில் இருக்கவில்லை.இதுகுறித்து ரஜோரி மாவட்ட கலெக்டர் ஜெய்பால் சிங் கூறுகையில், நேற்று இரவு