சென்னை: இந்தியாவில் உள்ள முக்கிய அணு சக்தி மையங்களைத் தகர்க்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து கல்பாக்கம் அணு மின் நிலையப் பாதுகாப்பு குறித்து சென்னையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியாவில் உள்ள முக்கிய அணு சக்தி மையங்களைத் தாக்கித் தகர்க்க சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை மாநில அரசுகளையும், மத்திய
மதுரை: இனிமேல் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி தரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.மதுரையில் நடந்த கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், இந்தியாவின் விவகாங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் மிக உறுதியான பதிலடி தரப்படும்.இந்தியாவுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானை
நியூயார்க்: தீவிரவாத ஒழிப்பிலும் அதுதொடர்பான நடவடிக்கைகளிலும் அமெரிக்க அரசின் நீதித்துறை, எப்.பி.ஐ. ஆகியவற்றின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை. இவர்களால்தான் தீவிரவாத அச்சுறுத்தலையும் தாண்டி அமெரிக்கா வெற்றி நடை போட முடிகிறது என்று பாராட்டியுள்ளார் அதிபர் பாரக் ஒபாமா.நியூயார்க் நகருக்கு வந்த ஒபாமா அங்குள்ள சிட்டி சென்டருக்கு விஜயம் செய்தார். அங்குள்ள ஊழியர்களிடையே அவர் பேசுகையில், நீதித்துறை, எப்பிஐ அதிகாரிகள்
டெல்லி: சுதந்திர தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வருகிற 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதைக் கொண்ட நாடு முழுவதும் மக்கள் தயாராகி வருகிறார்கள். அதேபோல பாதுகாப்புப் படையினரும், பாதுகாப்புப் பணிகளில் மும்முரமாகியுள்ளனர்.தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், வழக்கம் போல இந்த ஆண்டும் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக
டெல்லி: மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதலின்போது திறம்பட செயல்படத் தவறியதற்காக மும்பை மாநகர காவல்துறை ஆணையர் ஹசன் கபூர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைப் பார்த்து உலகமே அதிர்ச்சியில் உறைந்து போனது.இந்த பரபரப்புச் சம்பவத்தின்போது போலீஸ் நடவடிக்கை குறித்து விசாரிக்க ராம் பிரதான்
சென்னை: தென் இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லஸ்கர் தீவிரவாதி சயீத்தை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து உளவுத்துறை தென் இந்தியா மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் சாட்சிகளின் விசாரணை இன்று தொடங்கியது. தீவிரவாதி முகம்மது அஜ்மல் அமீர் கசாப், உதவி சப் இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்ப்ளேவை, ஏ.கே. 47 துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் கடம் இன்று சாட்சியம் அளித்தார்.மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் வழக்கில் இன்று சாட்சிகளின் விசாரணை தொடங்கியது. அப்போது
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு இன்று ஆர்தர் சாலை சிறப்பு நீதிமன்றத்தில் முறைப்படி விசாரணைக்கு வருகிறது. அப்போது 166 பேரைக் கொன்றதாக கஸாப் மீது விசாரணை நடைபெறவுள்ளது.சமீபத்தில்தான் கஸாப்புக்கான வக்கீலாக அப்பாஸ் கஸ்மி என்பவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து விசாரணை தொடங்குகிறது.இதில் மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தி 166 பேரைக் கொன்றதாக கஸாப் மீது விசாரணை
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கின் விசாரணை இன்று தொடங்கியது. ஆர்தர் சாலை சிறை வளாகத்தில் தொடங்கிய இந்த விசாரணையையொட்டி தீவிரவாதி முகம்மது அஜ்மல் கஸாப் ஆஜர்படுத்தப்பட்டான்.மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு இன்று முதல் ஆர்தர் சாலை சிறையில் உள்ள தனி நீதிமன்றத்தி்ல விசாரணைக்கு வந்துள்ளது.இதற்காக இன்று கஸாப்பை தனி நீதிபதி தஹிளியானி முன்பு போலீஸார்
மும்பை: மும்பையில் மீண்டும் வெறியாட்டம் நடத்த தீவிரவாதிகள் மேற்கொண்ட சதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சவுதி அரேபியா தூதரகம், மும்பை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் கஸாப் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில் மும்பையில் மீண்டும்