துபாய்: துபாயில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அல் வாசல் மருத்துவமனையில் கடந்த 12ம் தேதி ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. காலை 8 மணியளவில் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 182 பேர் ரத்த தானம் வழங்கினார்கள். துபை கிளையான தேய்ரா, சத்வா, ஹோருல் அன்ஸ், சோனாப்பூர், ஜெபல்
துபாய்: துபாயைச் சேர்ந்த ரிதம் ஈவன்ட்ஸ் நிறுவனம் துபாய் வாழ் தமிழர்களுக்காக மாபெரும் இசை விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.துபாய் வாழ் தமிழர்களுக்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் பிற நிகழ்ச்சிகளையும், சமூக சேவையையும் செய்து வரும் நிறுவனம் ரிதம் ஈவன்ட்ஸ்.மார்ச் 19ம் தேதி மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு ரிதம் ஈவன்ட்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. துபாய் இந்தியன் உயர்நிலைப்பள்ளியில்
துபாய்: துபாயில் சர்வதேச அமைதி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மார்ச் 18 முதல் 20 வரை துபாய் ஏர்போர்ட் எக்ஸ்போவில் நடைபெற இருக்கிறது.இதில் மக்கா இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் சுதேஸ், குவைத் இமாம் ஷேக் மிஸேரி ராஷித் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த யூசுப் எஸ்டேஸ், யாசிர் காதி, இங்கிலாந்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம்
துபாய்: துபாய், வானலை வளர் தமிழ் தமிழ்த் தேரின் 4வது ஆண்டு விழா ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது.ஏப்ரல் 9ம் தேதி மாலை 6 மணிக்கு வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர்-ன் 4-ஆம் ஆண்டுவிழா துபாய் ஷேக் ரஷீத் அரங்கத்தில் வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.மனங்கவரும் கலைநிகழ்ச்சிகள், தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்கள், கவிஞர்கள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளுடன்
துபாய்: வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க துபாய் அரசு, 15 சதவீத செலவினங்களை குறைத்து, 370 கோடி திர்ஹாம் (இந்திய ரூபாயில் ரூ.4,602 கோடி) அளவுக்கு நிதியை சேமிக்க திட்டமிட்டுள்ளது.கடந்த ஆண்டில் துபாய் ரியல் எஸ்டேட் மார்கெட் அடியோடு சரிந்தது. பங்குச் சந்தையிலும் பதட்டம் நிலவியது. ஏராளமானோர் வேலையிழந்தனர்.அத்துடன், துபாய் அரசுக்குச் சொந்தமான துபாய் வேர்ல்டு கார்ப்பரேஷன் பெரும்
துபாய்: தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்தின் அங்கமான ஜமாஅத்துத் தவ்ஹித் துபாயில் உள்ள அல்-வாஸ்ல் மருத்துவமனையுடன் இணைந்து ரத்த தான முகாம் ஏற்பாடு செய்துள்ளது.ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த ரத்த தான முகாமில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களும்,பல்வேறு மொழி பேசுவோரும் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 12ம் தேதி காலை 8
ரியாத்: பிரதமர் மன்மோகன் சிங் வருகையை ஒட்டி ரியாத் நகரில் அமர்க்களமான வரவேற்பு ஏற்பாடுகள் கடந்த செவ்வாய் கிழமை முதலே தொடங்கிவிட்டன.பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் அரசுமுறை பயணமாக சவுதி அரேபியாவுக்கு வரும் சனிக்கிழமை வரவுள்ளார். பிரதமருடன் அவரின் மனைவி குர்சரண் கவுர் மற்றும் ஏராளமான இந்திய தொழில் அதிபர்களும் சவுதி அரேபியாவுக்கு வரவுள்ளனர். ரியாத்
கோவை: போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற கேரளாவைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை கோவை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் மோகனன் (52. அதே போன்று பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஷாஜகான்(47). இவர்கள் இருவரும் துபாய் செல்வதற்காக கோவை, பீளமேடு விமான நிலையத்துக்கு வந்தனர்.விமானம் புறப்படுவதற்கு முன்பு, பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட
துபாய்: இந்திய தேயிலையை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளுள் ஒன்றாக மாறியுள்ளது துபாய்.சமீபத்திய வர்த்தகத் துறை புள்ளிவிவரத்தின்படி இந்தியாவிலிருந்து தேயிலை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் துபாய் இரண்டாவது இடத்தில் உள்ளது.இது குறித்து துபாய் தேயிலை வணிக நிறுவனம் மேலும் கூறியிருப்பது: துபாய் மக்கள் அதிகம் விரும்பும் தேயிலையில் இலங்கைக்கு அடுத்தபடியாக இந்திய தேயிலை உள்ளது.
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் மீலாத் பெருவிழா தேரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜித் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் குவைத் ப‌ள்ளியில் வரும் வியாழக்கிழமை (25ம் தேதி) மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் 9.00 ம‌ணிக்கு நடைபெற‌ உள்ளது.ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் ஏ. லியாக்க‌த் அலி இத்தகவலை தெரிவித்துள்ளார்.விழாவிற்கு ஈமான் அமைப்பின் த‌லைவ‌ரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌ மேலாண்மை