டெல்லி: கடைகளில் துவரம் பருப்பு விலை விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் துறைமுகங்களில் லட்சக்கணக்கான டன் துவரம் பருப்பு எடுக்க ஆளில்லாமல் தேங்கிக் கிடக்கிறதாம்.நாடு முழுவதும் துவரம் பருப்பு விலை மகா வேகமாக ஏறிக் கிடக்கிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆனால் நமது நாட்டின் பல்வேறு துறைமுகங்களில் லட்சக்கணக்கான டன் துவரம் பருப்பு எடுக்க ஆளில்லாமல்
சிவகாசி: லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சிவகாசி.
நாகர்கோவில்: வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலியாக டாஸ்மக் மதுபான கடைகளில் வசூலான கோடிக்கணக்கான ரூபாய் தேக்கமடைந்துள்ளது.