ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைத்தால் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.ஜார்க்கண்டில் வரும் 25ம் தேதி முதல் 5 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் ரகுவார்
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் குறித்து தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். திருச்செந்தூர் சட்டசபை தொகுதியின் அதிமுக உறுப்பினராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் சில மாதங்களுக்கு முன் தனது எம்எஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில்
திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் தேர்தல்: கலைப்புலி ஜி சேகரன் வெற்றி!திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் தேர்தலில் கலைப்புலி ஜி சேகரன் 91 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கே ராஜன் தோல்வியடைந்தார். சென்னை- காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் தமிழ்த் திரையுலகில் பலம் வாய்ந்த அமைப்புகளில் ஒன்று. 2
சென்னை: அதிமுகவின் கிளை கழகம் முதல், மாவட்டப் பொறுப்புகள் வரையிலான கட்சி அமைப்புகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சட்டதிட்ட விதிப்படி, கட்சி அமைப்புகளின் பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். இதற்கேற்ப அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் 10.9.08 அன்று
ராஞ்சி: ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடாவின் மனைவி கீதா கோடா, வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.ரூ. 4000 கோடி பண மோசடி, ஊழல், ஹவாலா வழக்குகளில் சிக்கியுள்ளார் மது கோடா. இந்த வழக்கில் ரெய்டு நடந்ததும் வயிற்று வலி வந்து மருத்துவமனையில் போய்ச் சேர்ந்தார்.நேற்றுதான் உடல் நலம் சரியாகி
சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு எந்த நேரமும் தேர்தல் வரலாம் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.நிருபர்களிடம் அவர் பேசுகையில்,ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டம் நவம்பர் 7ம் தேதியன்று நடைபெறுகிறது. இதில் இந்துத்துவா, லஞ்ச ஒழிப்பு, சட்டம்-ஒழுங்கு, விலைவாசி கட்டுப்பாடு மற்றும் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுத்தல் ஆகிய 5 அம்ச திட்டத்துடன் எந்த
மும்பை: சட்டமன்றத் தேர்தல்களில் சிவசேனாவை தொடர்ந்து தோற்கடித்ததன் மூலம் மகாராஷ்டிராவை மக்கள் நரகத்துக்குள் தள்ளிவிட்டதாக அக் கட்சியின் தலைவர் பால் தாக்கரே புலம்பியுள்ளார்.தனது மகன் உத்தவ் தாக்கரேவை வளர்த்து விடுவதற்காக உறவினரான ராஜ் தாக்கரேவை பால் தாக்கரே ஒதுக்கியதையடுத்து, அவர் கட்சியிலிருந்து விலகி மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சியைத் தொடங்கினார்.சிவசேனாவின் மண்ணின் மைந்தர்கள் பட்டத்தைப் பறிக்க,
சென்னை: கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்ளும். இதில் அதிமுக, மதிமுக பங்கேற்கவில்லை என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அவர்களுடன் எங்களுக்கு கூட்டணியும் இல்லை என்று அக் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறினார்.சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில்
டெல்லி: மகாராஷ்டிரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கிறது.அங்கு பாஜக-சிவசேனா கூட்டணிக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்தடுத்து 3 சட்டமன்றத் தேர்தல்களில் இந்தக் கூட்டணி தோல்வி அடைந்துள்ளது.இம் மாநிலத்தில் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.மகாராஷ்டிரத்தில் 288
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் மனதில் இன்னமும் மகத்தான சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கின்ற, மறைந்தும் மறக்க முடியாத மாமனிதராய் மக்கள் நினைவிலே நிழலாடிக் கொண்டிருக்கின்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்