சென்னை: மதுரையில் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப துணை மையமும், மேலூரில் அரசு பாலிடெக்னிக்கும் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில், தென் மாவட்டங்களின் மீது அரசும், தொழில் நிறுவனங்களும் சமீபகாலமாக சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் மதுரை உள்ளிட்ட நகரங்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளன.இந்நிலையில், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்
சென்னை: தமிழக அரசு நிலம் ஒதுக்குவதில் காட்டும் தாமதம் காரணமாக அசோக் லேலண்ட் - நிஸ்ஸான் கூட்டு வாகன உற்பத்தி தொழிற்சாலைப் பணிகள் இன்னமும் துவங்கப்படவில்லை என்று அசோக் லேலண்ட் நிர்வாக இயக்குநர் ஆர் சேஷசாயி கூறியுள்ளார்.இந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் மற்றும் ஜப்பானின் நிஸ்ஸான் நிறுவனங்கள் கூட்டாக லேசு ரக ட்ரக்குகளை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளன.
மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலத்தின் 5 விமான நிலையங்களை வெறும் ரூ.63 கோடிக்கு அனில் அம்பானிக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது அம்மாநில அரசு. 95 வருட குத்தகை அடிப்படையில் இந்த விமான நிலையங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது, மகாராஷ்ட்ர மாநில தொழில்துறை வளர்ச்சிக் கழகம் (MTDC). நிச்சயம் இது குறைவான தொகைதான். ஆனால் அரசு
சென்னை: ரூ.6,500 கோடி முதலீட்டிலான 5 புதிய திட்டங்கள் தமிழகத்தில் விரைவில் துவங்கவுள்ளதாக துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 9 நிறுவனங்கள் மூலம் தமிழகம் ரூ.6148 கோடி முதலீடாகப் பெற்றுள்ளது. இந்த நிதியாண்டு மட்டும் மேலும் 5 புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம்
டெல்லி: மே மாதத்தில் தொழில்துறையின் வளர்ச்சி 2.7 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஆண்டு 4.4 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடி சூழலில் இந்திய தொழில்துறை வளர்ச்சிப் பாதையில் நடைபோட ஆரம்பித்திருப்பதையே இது காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.உற்பத்திப் பிரிவின் உற்பத்தி மே மாதம் 2.5 சதவீதம் உயர்ந்திருந்தது. சுரங்கத் துறை, மின் உற்பத்திப்
சென்னை: ஒரு சின்ன சறுக்கலுக்குப் பின் மீண்டும் இந்தியத் தொழில் துறையில் க்ரீன் சிக்னல் தெரியத் துவங்கியுள்ளது.சர்வதேச பொருளாதார மந்தத்தால் பல நாடுகளும் தங்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுக் கொண்டிருந்த நிலையில், இந்திய தொழில் துறையும் தடுமாற்றத்துக்கு உள்ளானது. பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் புதிய திட்டங்களைத் தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.ஆனால் இந்திய மார்க்கெட்டின் உறுதித் தன்மை
டெல்லி: தாறுமாறான மின் வெட்டு தமிழகத்தில் மட்டுமல்ல, தேசிய அளவில் பெரும் பிரச்சினை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சீரற்ற மின் விநியோகம், மின்வெட்டு காரணமாக இந்தியாவுக்கு கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ. 43,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல துறைகளிலும் உற்பத்தி மற்றும் பணிகள் முடங்கியுள்ளன. கடந்த ஆண்டு 11061 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி நடக்க
சென்னை: காற்றாலை மின்சார உற்பத்தியை அதிகரித்து மாநிலத்தின் மின்சார பற்றாக்குறையைச் சரிசெய்யப்போவதாக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.நாட்டிலேயே தமிழகத்தில்தான் காற்றாலை மூலம் அதிக மின்னுற்பத்தி நடக்கிறது. 70 சதவிகித காற்றாலைகள் தமிழகத்திலேயே அமைந்துள்ளன. இந்தச் சூழலில் தமிழகத்தில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. அதிக விலை கொடுத்து பிற மாநிலங்களில் மின்சாரம் வாங்கி சமாளித்துவரும் தமிழகம்,
கரூர்/சென்னை: தமிழகத்தில் 4வது நாளாக நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் கரூர், திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகத்தின் தொழில் மாவட்டங்களில் பல கோடி மதிப்புள்ள ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.
டெல்லி: நாட்டின் தொழில்துறை கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக அபாயகட்டத்தைத் தொட்டுள்ளது.