ஜெகன் மோகினி இப்படி குப்புறக் கவிழ்த்துவிடும் என நமீதா எதிர்ப்பார்க்கவே இல்லை. நடிக்க வந்த பிறகு முதல் முறையாக இப்போதுதான் கதை சரியாக உள்ளதா என்று பார்த்து படங்களை ஒப்புக்கொள்ள முடிவு செய்துள்ளாராம். இந்த முடிவின் முதல் கட்டமாக மலையாளத்தின் பிரபல இரட்டை இயக்குநர்கள் பிரமோத்-பப்பன் இயக்கும் 'நில், கவனி, என்னை காதலி'யில் நமீதா நாயகியாக நடிக்கிறார்.
ஜெகன் மோகினி படத்தில் நமீதாவுக்காக என்னுடைய காட்சிகளை வெட்டி விட்டார்கள் என நடிகை நிலா புலம்பத் தொடங்கியுள்ளார்.நமீதா, நிலா நடித்த ஜகன் மோகினி படம் தீபாவளிக்கு ரிலீசாகி இப்போது தியேட்டர்களை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நமீதா மோகினி கேரக்டரிலும், நிலா இளவரசி வேடத்திலும் நடித்துள்ளனர். படம் துவங்கும்போது நிலாதான் முதல் நாயகி என்று கூறப்பட்டது.
"என்னை அடுத்த நமீதா என்கிறார்கள். ஆனால் உண்மையில் நமீதா அளவுக்கு கவர்ச்சி காட்ட எனனால் நிச்சயமாக முடியாது. நான் வெரைட்டியான ரோல்களில் நடிக்க விரும்புகிறேன்" என்கிறார் நடிகை ஹேமமாலினி.இந்திர விழாவில் நமீதாவின் கிட்டத்தட்ட 'சக்களத்தி'யாக நடித்தவர் ஹேமமாலினி. கிளமாரில் நமீதாவுக்கு சரியான போட்டி எனும் வகையில் கவர்ச்சியில் கலக்கினார் அந்தப் படத்தில்.அதன் பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள்
நடிப்பு: நமீதா, நிலா, ராஜா, வடிவேலுஇசை: இளையராஜாஇயக்கம்: என்கே விஸ்வநாதன்தயாரி்ப்பு: எச் முரளி விட்டலாச்சார்யா இயக்கத்தில் 80களில் ஜெயமாலினி நடித்து வெளிவந்த ஜெகன்மோகினியை, நமீதாவை வைத்து ரீமேக்கியிருக்கிறார்கள்.'ஓல்ட் எப்பவுமே கோல்ட்' என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள். கதை எல்லோருக்குமே தெரிந்த சமாச்சாரம்.காதலித்து துரோகம் செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை மணப்பவனை மயக்கி எடுத்துச் செல்லும் மோகினி,
ஆறரை உயர ஆல்கஹால் என்று வர்ணிக்கப்பட்ட நமீதா இப்போது நடிப்பதோடு நில்லாமல், சமூக சேவையையும் செய்து வருகிறார். அது குடிப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரம். இளைஞர்கள் எல்லோரும் எனக்கு மச்சான்ஸ்தான். இவர்கள் குடிக்கும் புகைக்கும் போதைக்கும் அடிமையாகிக் கெட்டுப் போகக் கூடாதே என்று கவலையாக இருக்கிறது. அதனால்தான் இந்தப் பிரச்சாரம் என்கிறார் நமீ. இதுகுறித்து அவர் கூறுகையில், நான்
பத்திரிகையாளர்களுக்குள் நமீதாவுக்கு இவ்வளவு ரசிகர்களா என்று கேட்கிற அளவுக்கு அவ்வளவு நிருபர் கூட்டம், நமீதா பிரஸ் மீட்டில்.அதைவிட கொடுமை... அதை கடைசில சொல்றேன்...பிரஸ்மீட்டில் நமீதா உதிர்த்த முத்துக்கள்...தமிழ்நாடு பூரா எனக்கு ஏகப்பட்ட 'மச்சான்ஸ்' இருக்காங்க. இவங்க இல்லன்னா நான் இல்ல. அதனால இவங்க கொடுக்கிற அன்புத் தொல்லையை நான் தாங்கிக்கறேன்.எனக்கு வேற எந்த மொழி சினிமாவையும் விட
ஜெகன்மோகினி படத்தைத் திரையிட தடை இல்லை என்று கூறி விட்டது சென்னை உயர்நீதிமன்றம்.தீபாவளிக்குத் திரைக்கு வருவதாக இருந்தது ஜெகன்மோகினி. இந்த நிலையில், அழகப்பன் என்ற விநியோகஸ்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.அதில், படத்தின் தயாரிப்பாளரான முரளி சினி ஆர்ட்ஸ் எனக்கு ரூ. 12.6 லட்சம் பாக்கி தர வேண்டும். அதைத் தரும் வரை படத்தைத்
திரைவிழாக்கள் மற்றும் முக்கிய விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் முன்னணி நடிகைகள் ஏமாற்றி விடுவதாக தயாரிப்பாளர்கள் கடுப்பிலிருக்கிறார்கள். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என முடிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக முன்னணி நடிகைகள் நமீதா, மீரா ஜாஸ்மின், நயன்தாரா மற்றும் மீனாட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்களாம்.தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம். இந்த நோட்டீசுக்கு முதல் பதில்
ஜெகன்மோகினி திரைப்படும் அந்தக் காலத்தில் பெரும் வெற்றி பெற ஜெயமாலினியின் கடும் உழைப்பும், அபார நடிப்பும் உதவியாக இருந்தது. அதேபோல இன்று ரீமேக் செய்யப்பட்டுள்ள ஜெகன்மோகினி படமும் நமீதாவின் கடின உழைப்பால் பெரும் வெற்றி பெறும் என்று பாராட்டியுள்ளார் நடிகர் சரத்குமார்.நமீதா, நிலா நடிப்பில் ஜெகன்மோகினி ரீமேக் ஆகியுள்ளது. ஜெயமாலினி கேரக்டரில் நமீதா நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா
தமிழில் எதிர்பார்த்த வெற்றியைத் தராத விஜய்யின் சமீபத்திய படங்களுள் ஒன்றான அழகிய தமிழ் மகன் திரைப்படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இந்த தெலுங்குப் படத்தில் நமீதா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.2007-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஜய் இருவேடங்களில் நடித்திருந்தார். ஸ்ரேயா, நமீதா நாயகிகளாக நடித்தனர். அப்பச்சன் தயாரித்த படம் இது. வருகிற ஆபத்தை முன்கூட்டியே உணரும்