ஜகார்த்தா: மேற்கு ஜாவாவில் கப்பலில் தவித்த படி இருக்கும் 250க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களில் 130 பேரை நாடு கடத்த இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. இந்தத் தமிழர்களின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படும் அலெக்ஸ் என்பவரையும் நாடு கடத்தப் போவதாக இந்தோனேசியா கூறுகிறது. மலேசியாவிலிருந்து சிறிய கப்பல் மூலம் 255 தமிழர்கள் ஆஸ்திரேலியா நோக்கி வந்தபோது, இந்தோனேசிய கடற்படை
கொழும்பு: விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று கூறி கொழும்புக்கு வந்த கனடா நாட்டு எம்.பியை அந்நாடு கைது விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியது. அவரை நாடு கடத்தவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.கனடா நாடாளுமன்றத்தின் லிபரல் கட்சியைச் சேர்ந்த எம்.பி. பாப் ரே. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவத்தின் மிருகத் தாக்குதலை கடுமையாக சாடி வந்தவர் பாப்.இந்த
வன்னி: சர்வதேச சமுதாயத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றும் முயற்சியில் இலங்கை அரசு வெற்றி பெற்றுள்ளது என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழர்களுக்கு எதிராக தாங்கள் நடத்தி வரும் இனப்படுகொலை போர் தொடர்பான எந்தவொரு உண்மையும் வெளியே தெரியவருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை இங்கிலாந்தின்
கொழும்பு: இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் மூன்று பத்திரிக்கையாளர்களை இலங்கை போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர் 3 பேரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.இலங்கை ராணுவத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டதாக கூறி 3 பேரையும் சனிக்கிழமையன்று இலங்கை போலீஸார் கைது செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.இதுகுறித்து போலீஸ் துறை செய்தித் தொடர்பாளர்
திருச்சி: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனுதாபி ஒருவரின் விசா ரத்து செய்யப்பட்டு அவர் இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.கடந்த 2005ம் ஆண்டு இலங்கையிலிருந்து தனது குடும்பத்துடன் ஈரோடு வந்தார் சந்திரயோகா என்ற இலங்கைத் தமிழர். குடும்பத்துடன் சத்தியமங்கலத்தில் தங்கினார்.சமீப காலமாக அவரது நடவடிக்கையில் மாறுதல் தெரிவதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் சந்திரயோகாவை
கெய்ரோ: ஓசாமா பின் லேடனின் மகன் ஓமர் பின்லேடனை, எகிப்து அரசு நாடு கடத்தி விட்டது.
தாதா அபு சலீம் விவகாரம், போலி பாஸ்போர்ட் பஞ்சாயத்து ஆகியவற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ள மோனிகா பேடி மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார்.
துபாய்: குவைத்தில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளரின் காதை, இந்தியத் தொழிலாளர் ஒருவர் கடித்தார்.
துபாய்: பஹ்ரைனில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து பஹ்ரைன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
மனாமா: பஹ்ரைனில் 2000க்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இரண்டு தொழிற்சங்க நிர்வாகிகளை இன்று பஹ்ரைன் அரசு நாடு கடத்தியது.