டொரன்டோ: 1984ம் ஆண்டு ஏர் இந்தியா விமானத்தை நாடு கடத்திய வழக்கில் தொடர்புடைய பர்மீந்தர் சிங் சைனி கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.46 வயதாகும் சிங் உள்பட ஐந்து சீக்கியர்கள், 1984ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி ஸ்ரீநகரிலிருந்து டெல்லி சென்ற விமானத்தை கடத்தினர். அதன் பின்னர் ஐந்து பேரும், பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர். அங்கு ஐந்து பேருக்கும் மரண
திருச்சி: திருச்சிக்கு வந்த இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவாஜி லிங்கம், தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படாமல் விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பப்பட்டார்.தஞ்சையில் நேற்றும், இன்றும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக சிவாஜிலிங்கம் திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார்.ஆனால் அவரை தமிழகத்திற்குள் அனுமதிக்க அனுமதி இல்லை என்று கூறி மத்திய குடியுரிமைத் துறை அதிகாரிகள்
சிலிகுரி: டேவிட் கோல்மேன் ஹெட்லி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு அவரை மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக இந்தியாவிடம் ஒப்படைக்க கோரிக்கை விடுக்கப்படும் என்று மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியுள்ளார்.மேற்கு வங்க மாநிலம் சிலிகுரிக்கு வந்த பிள்ளை அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களுக்கு, தாக்குகதலுக்கு முன்பு வந்து வேவு பார்த்துள்ளார்
லாகூர்: தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஐந்து இளம் அமெரிக்கர்களை நாடு கடத்த பாகிஸ்தான் கோர்ட் தடை விதித்துள்ளது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா என்ற நகரில் வைத்து இந்த ஐந்து இளம் அமெரிக்க முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டனர்.இவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் ஆப்கானிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும்,
மும்பை: ராணா மற்றும் ஹெட்லியுடன் தொடர்புடைய அலுவலகங்கள் மூலம் குடியேற்ற சேவையை மேற்கொண்ட இந்தியரை அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர். அவரை டெல்லி விமான நிலையத்தில் விசாரித்த இந்திய குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் அவருக்கும், ஹெட்லி, ராணாவுக்கும் தொடர்பில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.ஹெட்லி, ராணாவின் மும்பை குடியுரிமை சேவை அலுவலகம் மூலம் அந்த
சென்னை: இலங்கையில் இன்னும் தமிழர்கள் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் முள்வேலி முகாமில் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களை உடனடியாக முகாம்களில் இருந்து விடுவித்து சொந்த ஊர்களில் குடியமர்த்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது என்று கூறியுள்ளார் இயக்குநர் சீமான். கனடாவின் டோரன்டோவில் நடந்த மாவீரர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுவதற்காக சென்றிருந்த இயக்குநர் சீமானை
டோரன்டோ: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்ச்சிக்காக கனடா சென்றிருந்த இயக்குநர் சீமான், அங்கு சட்டவிரோதமாக பேசியதாக கூறி அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.டோரன்டோவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குனர்
ஜகார்த்தா: மேற்கு ஜாவாவில் கப்பலில் தவித்த படி இருக்கும் 250க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களில் 130 பேரை நாடு கடத்த இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. இந்தத் தமிழர்களின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படும் அலெக்ஸ் என்பவரையும் நாடு கடத்தப் போவதாக இந்தோனேசியா கூறுகிறது. மலேசியாவிலிருந்து சிறிய கப்பல் மூலம் 255 தமிழர்கள் ஆஸ்திரேலியா நோக்கி வந்தபோது, இந்தோனேசிய கடற்படை
கொழும்பு: விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று கூறி கொழும்புக்கு வந்த கனடா நாட்டு எம்.பியை அந்நாடு கைது விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியது. அவரை நாடு கடத்தவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.கனடா நாடாளுமன்றத்தின் லிபரல் கட்சியைச் சேர்ந்த எம்.பி. பாப் ரே. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவத்தின் மிருகத் தாக்குதலை கடுமையாக சாடி வந்தவர் பாப்.இந்த
வன்னி: சர்வதேச சமுதாயத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றும் முயற்சியில் இலங்கை அரசு வெற்றி பெற்றுள்ளது என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழர்களுக்கு எதிராக தாங்கள் நடத்தி வரும் இனப்படுகொலை போர் தொடர்பான எந்தவொரு உண்மையும் வெளியே தெரியவருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை இங்கிலாந்தின்