சென்னை: நாளை அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடக்கின்றன.சென்னை அருகேயுள்ள வானகரத்தில், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த கூட்டங்கள் நடக்கின்றன.மக்களவைத் தேர்தல் படுதோல்வி்க்குப் பின் மே 27ம் தேதி ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.அதையடுத்து கொடநாடு சென்றுவிட்ட கட்சியின் பொதுச்
சென்னை: இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் முதல்வர் கருணாநிதிக்கு தொடர்பு இருப்பதாக பேசியதை அடுத்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.சென்னையில் கடந்த மே 30ம் தேதி அன்று புரசைவாக்கத்தில் நடந்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதற்கும் தமிழக
சென்னை: இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் முதல்வர் கருணாநிதிக்கு தொடர்பு இருப்பதாக கூறியதை அடுத்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மதிமுக பொது செயலாளர் வைகோ நாளை நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.சென்னை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வைகோ, இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு தொடர்பு இருப்பதாக பேசினார்.இதையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில்
சென்னை: தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நாளை விருதுநகர் வருகிறார்.இது குறித்து துணை முதல்வரின் உதவியாளர் க.இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கை..துணை முதல்வர் நாளை 12.10.09ம் தேதி விருதுநகர் செல்கிறார். மாலை 4 மணிக்கு துலுக்கப்பட்டியில் இருக்கும் திமுக இளைஞரணி விழாவில் கலந்து கொண்டு
தென்காசி: தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ ராமசாமி இன்று திறந்து வைக்கிறார்.நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் லிங்கம் வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்து சுமார் 4 மாதம் வேகமாக ஓடிவிட்ட நிலையில் அவர் இதுவரை தொகுதி பக்கம் நன்றி சொல்ல கூட எட்டிபார்க்கவில்லை.மேலும் அவர் தென்காசியில் மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவில் பிரமோற்சவத்தின் முக்கிய விழாவான கருட சேவை இன்று நடக்கிறது.கருட சேவை கண்டார்க்கு மறுபிறவி இல்லை என்பது ஐதீகம். இந்த பெருமைக்குரிய கருட சேவை, பிரமோற்சவத்தின் 5ம் நாளான இன்று நடக்கிறது.மாலை 7 மணிக்கு சுவாமி மோகினி அலங்காரத்தில் சுவாமி வீதி உலா வருகிறார். அதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு கருட
ராமேசுவரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாம் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதையடுத்து பக்தர்கள் கூட்டம் குவியத் துவங்கியுள்ளது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் இந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்துக்களின் புண்ணிய தலங்களில் ஒன்று என்பதால் இங்கு பல மாநில பக்தர்கள் வந்து தீர்த்தமாடி செல்கின்றனர்.இந்நிலையில் இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை சுமார் 9.50 மணிக்கு நடைபெறுகிறது. பிள்ளையார்பட்டி
பழனி: பழனியில் வைகாசி விசாகம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூன் 4ம் தேதி திருக்கல்யாணமும், 5ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் நடக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் வைகாசி விசாகமும் ஒன்று. இத்திருவிழாவின் போது முத்துக்குமாரசுவாமிக்கு வசந்தமாலை அணிவிக்கப்பட்டு அவர் தினமும் திருவுலா வருவதால் இதற்கு வசந்தோற்சவம் என்ற
விழுப்புரம்: ஸ்ரீ நம்மாழ்வார் ஐக்கிய வைணவ சபை மாநாடு இன்று முதல் மூன்று நாட்களுக்கு விழுப்புரத்தில் நடக்கிறது.ஸ்ரீ நம்மாழ்வார் ஐக்கிய வைணவ சபை மாநாடு 29ம் தேதியான இன்று துவங்குகிறது. மாலை 4 மணிக்கு ஸ்ரீவைகுண்டவாச பெருமாள் சன்னிதியில் இருந்து பஜனை கோஷ்டிகள், ஆண்டாள் கோஷ்டிகள் மற்றும் பக்தர்கள் பாசுரம் முழங்க மாநாடு நடக்கும் இடம் வரை
சென்னை: கடந்த 4ம் தேதி துவங்கி தமிழக மக்களை வாட்டி வதைத்த கத்திரி வெயில் ஒரு வழியாக இன்றுடன் முடிவடைந்தது.அக்னி நட்சத்திரம் கடந்த மே 4ல் துவங்கினாலும், சென்னையில் வெயிலின் உக்கிரம் ஏப்ரல் கடைசியில் இருந்தே அதிகம் காணப்பட்டது. மே மாத துவக்த்தில் 100 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்த வெயில் 13ம் தேதி