பெங்களூர்: சத்யம் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியலைகள். சத்யம் நிறுவன இணையதளங்களில் வழக்கத்துக்கு மாறான உற்சாக வண்ணம். எல்லாம் சத்யம் நிறுவனத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமானதன் மகிழ்ச்சி, உற்சாகம்தான். உலகில் சத்யம் போல மோசடியில் சிக்கிக் கொண்ட நிறுவனங்களான என்ரான், லேஹ்மன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களின் சொத்துக்கள் அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் ஏலத்துக்கு விடப்பட்டு
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தைத் தடை செய்ய தீவிரமாக ஆலோசித்து வருகிறது நாஸ்காம்.
பெங்களூரு: பிபிஓக்களில் பெண் ஊழியர்களின் பங்களிப்பு பெருகி வருவதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.
டெல்லி: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமாவுக்கு, இந்திய சாப்ட்வேர் சேவை நிறுவனங்களின் அமைப்பான நாஸ்காம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்: நான் ஆட்சிக்கு வந்தால் பிபிஓ எனப்படும் அவுட்சோர்ஸிங் பணிகள் இந்தியாவுக்கு செல்வதைத் தடுப்பேன், அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்க முன்னுரிமை அளிப்பேன் என்று அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர் பாரக் ஒபாமா கூறியுள்ளார்.
8 மில்லியன் வேலை வாய்ப்புகள்!-கலக்கபோகும் திருச்சி, சேலம், மதுரை, கோவை!! சென்னை: அடுத்த 5 ஆண்டுகளில் பிபிஓ மற்றும் ஐடி துறையில் இந்தியா 10 முதல் 15 சதவிகித வளர்ச்சியை எட்டும் என நாஸ்காம் (NASSCOM) தெரிவித்துள்ளது.
சென்னை: தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் நடமாட்டமும், செயல்பாடுகளும் தமிழகத்தில் அறவே இல்லை என்று டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார்.
ஹைதராபாத்: நாஸ்காம் நிறுவனத்தின் குளோபல் இந்தியன் விருது டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவுக்குக் கிடைத்துள்ளது.
பெங்களூர்: அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்கத்தால் இந்திய சாப்ட்வேர் துறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நாஸ்காம் தெரிவித்துள்ளது.
சென்னை: தொழில்நுட்பத்துறையின் சிறந்த நண்பராக தயாநிதி மாறன் இருந்தார் என சாப்ட்வேர் நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பான நாஸ்காம் பாராட்டு தெரிவித்துள்ளது.