துபாய்: துபாய் த‌மிழ்ப் பெண்க‌ள் ச‌ங்க‌த்தின் பிப்ர‌வ‌ரி மாத‌ இய‌ல் இசை நிக‌ழ்ச்சிகள் கடந்த வெள்ளிக்கிழ‌மை மாலை இந்தியா கிள‌ப்பின் உத்ச‌வ் அர‌ங்கில் ந‌டைபெற்றது.நிகழ்ச்சியின் துவ‌க்க‌மாக‌ பிருந்தா சுப்ர‌ம‌ணிய‌ன் த‌மிழ்த்தாய் வாழ்த்து பாடினார். செய‌லாள‌ர் மீனாகுமாரி ப‌த்ம‌நாப‌ன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். த‌ன்முனைப்பு ப‌யிற்சியாள‌ர் கே.எஸ். ராதா கிருஷ்ண‌ன் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு ப‌யிற்சிகள் வ‌ழ‌ங்கினார்.லாவ‌ண்யா ராவ், ச‌ம்வெத்
துபாய்: துபாயில் இந்திய‌ க‌ன்சுலேட், தொழிலாள‌ர் விவ‌கார‌த்துறை நிர‌ந்த‌ர‌ சிற‌ப்புக் க‌மிட்டி ம‌ற்றும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌த்தின் சார்பில் 20.11.2009ம் தேதி சோனாப்பூர் அஸ்கான் தொழிலாள‌ர் முகாமில் சிறப்புக் க‌லை நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து. இந்நிக‌ழ்ச்சியினை இந்திய‌ க‌ன்ச‌ல் ஜெனர‌ல் வேணு ராஜாம‌ணி துவ‌க்கி வைத்தார். டாக்ட‌ர் ம‌ல்லிகா சாராபாய் த‌லைமையிலான‌ குழுவின‌ர் தாய‌க‌த்தைப் பிரிந்து தொழிலாள‌ர்க‌ள்
மதுரை: மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் கேபிள் இணைப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளிகளுக்கு கலர் டிவி மற்றும் டிவிடி பிளேயர் வழங்கப்பட்டு வருகிறது.பொதிகை டிவியில் ஒளிபரப்பாகும் காண்போம், கற்போம் நிகழ்ச்சியை மாணவ, மாணவியருக்கு காட்டுமாறு பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுரை
அண்ணல் காந்தியடிகளின் 141 வது பிறந்த தினத்தையொட்டி 'தமிழகத்தில் மாகாத்மா'... என்ற சிறப்பு நிகழ்ச்சியை மெகா தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது.இன்று (02-10-2009) மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சிறப்பு நிகழ்சியில், மகாத்மா காந்தி 1896 முதல்1946 வரை 20 முறை தமிழகம் வந்துள்ளார். 16 முறை தமிழகத்தில் தங்கியுள்ள காந்தியடிகள் தமிழர்களுடன் கொண்ட தொடர்பு காந்திக்கும், தமிழர்களுக்கும்
துபாய்: துபாய் தமிழ் சங்கத்தின் சார்பில் நாளை காந்தி பிறந்த நாள் மற்றும் பாரதியார் நினைவு நாள் விழா நடத்தப்பட இருக்கிறது.இந்த விழா 02.10.2009ம் தேதி மாலை 6.00 ம‌ணி முத‌ல் 9.00 ம‌ணி வ‌ரை ஷார்ஜா ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெறும் என துபாய் தமிழ் சங்கத்தின் பொதுச்செய‌லாள‌ர் ஜெக‌நாத‌ன் தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்ச்சிக்கு சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளாக‌
ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் 'ஷஃபே பராஅத்' எனும் புனித இரவு சிறப்பு நிகழ்ச்சி நாளை (ஆகஸ்ட் 5) மாலை நஜ்தா ரோடு, ரெட் டேக் பில்டிங், பிளாட் நம்பர் 304, ETA HRD ஹாலில் நடைபெறுகிறது.ஷஃபான் மாதம் பிறை 15ம் தேதி புனித இரவாகும். இவ்விரவின் சிறப்புப்பற்றி காயல்பட்டினம் ஹாபிழ் ஹுஸைன் மக்கி ஆலிம் உரை
துபாயில் சுன்ன‌த்வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் வார‌ந்தோறும் புத‌ன்கிழ‌மை மாலை சொற்பொழிவு நிக‌ழ்ச்சி அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்று வ‌ருகிற‌து.17ம் தேதி ந‌டைபெற‌ இருக்கும் சொற்பொழிவு நிக‌ழ்ச்சியில் கீழ‌க்க‌ரை மௌலானா முஹிப்புல் உல‌மா ஏ. முஹ‌ம்ம‌து ம‌ஃரூப் அவ‌ர்க‌ள் ஆதியிலிருந்து அந்த‌ம் வ‌ரை எனும் த‌லைப்பில் உரை நிக‌ழ்த்த‌ இருக்கின்ற‌ன‌ர்.பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தியும், நிக‌ழ்ச்சிக்குப் பின்ன‌ர்
ஜித்தா: ஜித்தாவில் முதன் முறையாக மகளிருக்காக மகளிரே நடத்திய "மகளிர் உலகம்" நிகழ்ச்சி இந்திய துணை தூதரக வளாகத்தில், பேராசிரியை பர்வீன் சுல்தானா தலைமையில் நடந்தது.சமூக கல்வி வளர்ச்சி அமைப்பு சார்பாக கடந்த வியாழனன்று இந்த பல்சுவை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இந்த நிகழ்ச்சியை, ஜித்தாவில் உள்ள இந்திய துணைத்தூதர் மனைவி சுரையா சயீத் அஹ்மத் பாபா சிறப்பு
துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் ‘எதைத் தேடுகிறோம்’ எனும் சிறப்பு கவிதை நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை கராமா சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் நடந்தது.இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பாரதிக் காவலர் ராம்மூர்த்தி, இசையருவி குமரி அபுபக்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.துபாயில் இது போன்ற நிகழ்ச்சிகள் குறித்த மேலதிக விபரங்களுக்கு: சிம்ம பாரதி
செங்கோட்டை: செங்கோட்டை அருகை தைப்பூச விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியை போலீசார் தடை செய்தனர்.