வான்கூவர்: கனடா அருகே பசிபிக் கடலில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா தீவை நிலநடுக்கம் தாக்கியது.இங்குள்ள குயீன் சார்லெட் தீவின் பிரின்ஸ் ருபெர்ட் என்ற இடத்துக்கு அருகே கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் நேற்று காலை 7.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.6 புள்ளிகளாகப் பதிவானது. இதனால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை.இந்த நிலநடுக்கத்தையடுத்து
ஜகார்தா: இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியி்ல உள்ள தென் சுலவேசி மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.1 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் சேதம ஏதும் ஏற்படவில்லை.புலுகும்பா என்ற இடத்துக்கு 163 கி.மீ. தொலைவில் நிலத்துக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் காலை 5 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜகார்தா: இந்தோனேஷியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோளில் 6.7 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் நாட்டின் கிழக்குப் பகுதிகளை பயங்கரமாக உலுக்கியது. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இந்த நிலநடுக்கத்தால் பிமா என்ற நகரம் தான் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு 4 பள்ளிகள், ஒரு
தைபே: தைவான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.தைவான் நாட்டின் மத்தியப் பகுதியில் அந் நாட்டு நேரப்படி மாலை 5.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தைலநகர் தைபே உள்ளிட்ட பல பகுதிகளும் அதிர்ந்தன.இதையடுத்து அந் நாட்டின் அதிவேக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.0 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்று
தெஹ்ரான் & டோக்கியோ: ஈரான், ஜப்பானி்ல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானில் வீடுகள் இடிந்து 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இன்று அதிகாலை 2.56 மணியளவில் தென் ஈரானில் உள்ள துறைமுக நகரான பந்தர் அப்பாஸை நிலநடுக்கம் தாக்கியது. அருகாமையில் உள்ள குவேசிம் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.ரிக்டர் அளவுகோளில் 4.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து
தெஹ்ரான்: ஈரான் தலைநகர் தெஹ்ரான் அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதி்ப்புக்குள்ளாகி வருவதால் தலைநகரை இடம் மாற்ற அந் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.கடும் நில நடுக்கப் பகுதியி்ல் அமைந்துள்ள நிதெஹ்ரானை படுமோசமான நிலநடுக்கம் தாக்கும் என்று சர்வதேச புவியியல் நிபுணர்கள் எச்சரித்து வருவதால் ஈரான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.இதையடுத்து தலைநகரை இடமாற்றம் செய்யலாம் என்று அந் நாட்டு
போர்ட்பிளேர்: அந்தமானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.கால் 3.35 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.4 புள்ளிகளாகப் பதிவானது. போர்ட்பிளேருக்கு 266 கிமீ வடக்கே கடலுக்கடியில் 32 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.இதனால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை.அதே போல கிரீஸ் நாட்டிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.7 புள்ளிகளாகப்
நுகு அலோபா: வடக்கு டோங்கா அருகே இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.வடக்கு டோங்கா அருகே இன்று காலை உள்ளூர் நேரப்படி 9.28 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியிருந்தது.வவாவு தீவின் வடக்கே இந்த பூகம்பத்தின் மையம் இருந்ததாக
ஜகார்தா: இந்தேனேஷியாவின் சுலவேசி பகுதியி்ல் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.அந் நாட்டு நேரப்படி காலை 7.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.6 புள்ளிகளாகப் பதிவானது.இப் பகுதியி்ல் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை பலியானது நினைவுகூறத்தக்கது.ஜப்பானிலும்இதற்கிடையே நேற்று மாலை 4.20 மணியளவில் ஜப்பானிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமாமி ஒஷிமா
ஜகார்தா: இந்தோனேசியாவின் கிழக்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல இந்தியாவின் கட்ச் வளைகுடாப் பகுதியிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில், பைதுங் வியாழக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அளவு 5.6 ரிக்டராக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. நிலநடுக்கத்தை சுலவேசி மாகாணத்தின் பல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்துள்ளனர்.கட்சில்