மும்பை: சென்னையில் உள்ள தனது ஆடம்பர பங்களாவை விற்பனைக்கு விட்டுள்ளார் என்.ஆர்.ஐ தொழிலதிபரான சிவசங்கரன். இந்த பங்களா ரூ. 200 கோடிக்கு விலை போகும் எனத் தெரிகிறது.வர்த்தக நிறுவனங்களை வாங்குவதும், பின்னர் அதை பெரும் விலைக்கு விற்று விட்டு அடுத்த நிறுவனத்திற்குப் போவதும்தான் சிவசங்கரனின் முக்கியத் தொழில்.தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகளை இவர் வாங்கி விட்டதால் பெரும்
சென்னை: இந்தியாவிலேயே பங்களாவில் வசிக்காமல், சாதாரண தெருவில், பல வீடுகளுக்கு மத்தியில் வசிக்கும் ஒரே முதல்வர் நானாகத்தான் இருக்க முடியும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.தமிழ அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள 1 கோடி பேருக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளிக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் நேற்று மாலை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு நினைவு மண்டபத்தில் நடந்தது.மத்திய
அசின், த்ரிஷா, ஜெனிலியா என இங்கிருந்து போன நடிகைகள் இந்தியில் கலக்குவதைப் பார்த்த நயன்தாராவுக்கு, தானும் எப்படியாவது இந்திப்படத்தில் நடித்துவிட வேண்டும் என்றக ஆர்வம் வந்துவிட்டதாம்.விளைவு, பிரபுதேவாவே அவரை இந்திப்படம் ஒன்றில் அறிமுகம் செய்யப் போகிறாராம். இப்படத்தில் சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கிறார். பிரபுதேவா இயக்குகிறார். இப்போது தமிழில் சூர்யாவுடன் நயன்தாரா நடித்துவரும் ஆதவன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும்
சென்னை: ஜெயலலிதா தன்னை தன்னலம் கருதாதவர் என்று சொல்லிக் கொள்கிறார். தனக்கென்று குடும்பம் இல்லை என்று கூறுகிறார். அப்படியென்றால் சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட், ஹைதராபாத் திராட்சை தோட்டம் ஆகியவை எல்லாம் யாருக்கு? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.தென் சென்னை தேமுதிக வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து பல்வேறு இடங்களில் அவர் பேசுகையில்,திமுக, அதிமுக ஆகிய
டோலிவுட்டுக்குப் போகும்போதெல்லாம் ஹோட்டல்களில் தங்கி வாசம் செய்து வந்த திரிஷா, இனிமேல் ஹோட்டல்களில் தங்கப் போவதில்லை.
பாளையங்கோட்டை: பாளையங்கோட்டை மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளரின் பங்களாவை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த கைதிகள் குடித்து விட்டு கும்மாளமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுததியுள்ளது.
வருகிற மலையாளப் புத்தாண்டு உண்மையிலேயே பாவனாவுக்கு ஸ்பெஷல் புத்தாண்டாக மலரப் போகிறது.
தலைக்கு மேல் ஏறி விட்ட கடனை சமாளிக்க தனது ஆடம்பர பங்களாவை விற்று விட்டாராம் இயக்குநர் சரண்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மின் கம்பத்திலிருந்து தண்ணீர் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள செட்டி நாடு பங்களாக்களை புதுப்பிக்க அவற்றை யுனஸ்கோ நிறுவனம் தத்தெடுத்துள்ளது.