பெங்களூர்: லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக 10 நாள்களுக்குள் பதில் அளிக்குமாறு ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன், இளவரசி, டிடிவி தினகரன் ஆகியோருக்கு அவசர நோட்டீஸ் அனுப்ப கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 1991-96ம் ஆண்டில் தமிழக
புதுச்சேரி: மக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் கிடைக்காமல் தள்ளிப்போக காரணம், திட்டம் தீட்டும் அரசிடம் பணமில்லாத காரணம் தான் என்று புதுவை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாள் விழா நடைபெற்றது.இதில், அமைச்சர் கந்தசாமி கலநத்து கொண்டு பேசுகையில், மக்களுக்கு சேர வேண்டிய
சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அனைத்துக் கட்சியினரும் கையெழுத்திடும் ஒரு ஒப்பந்தத்தை முதல்வர் கருணாநிதி ஏற்படுத்தினால்தான் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி ஆகிய தொகுதிகளின் இடைத் தேர்தலில் பாமக போட்டியிடும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.நிருபர்களிடம் அவர் பேசுகையில்,சட்டமன்ற இடைத் தேர்தல் தொடர்பாக முதல்வர் கருணாநிதி அனைத்து கட்சிகளையும் அழைத்துப் பேச
டெல்லி: முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மது கோடா எனக்கு ரூ. 50 லட்சம் கொடுத்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை. உண்மையில் எனக்கு ரூ. 3.11 லட்சம் மட்டும்தான் கொடுத்தார் கோடா என்று கூறியுள்ளார் நடிகை கொய்னா மித்ரா.மது கோடாவின் ஊழல் வலையில் ஏகப்பட்ட பிரபலங்களும் சிக்கி வருகின்றனர். அரசியல்வாதிகள், பாலிவுட் பிரபலங்கள், வர்த்தகப் பிரமுகர்கள் என பலரும் கோடாவுடன்
சென்னை: சாதாரண நிலையில் இருந்தவர்கள் எல்லாம் அதிமுகவில் சேர்ந்து பெரும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். மிகவும் வறுமையில் வாடிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார். ஆனால், எப்படி பணக்காரர்கள் ஆனார்கள் என்று கூறவில்லை.அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை அருகே வானகரத்தில் நேற்று நடந்தது. அதில் ஜெயலலிதா
நெல்லை: திருநெல்வேலி அருகே சங்கரன்கோவிலில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகையுடன் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த கரிவலம்வந்தநல்லூர், பா.ரெட்டியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது அக்கா ஜெயலட்சுமியின் மகள் மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.சமீபகாலமாக மகேஸ்வரிக்கும், பந்தபுளியை
சென்னை: ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் கள்ள நோட்டு புழங்குவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.திருட்டுப் போய் மீட்கப்பட்ட நகைகள் மற்றும் பொருட்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,அண்மையில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட ஜார்க்கண்ட் கும்பல் பிடிபட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட்
நெல்லை: திருச்செந்தூர் இடைத்தேர்தலுக்கான தேதியை மற்ற மாநிலங்களிலுள்ள எம்எல்ஏக்கள் காலியிடங்களை கணக்கிட்டு தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று தமிழக தேர்தல் தலைமை அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.நெல்லை கலெக்டர் ஜெயராமன் மற்றும் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:திருச்செந்தூர் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல்
திருப்பூர்: திருப்பூரில் வங்கி ஊழியர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 70 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியன் வங்கியில் பணிபுரியும் ராமசாமி (36) என்ற அந்த ஊழியரின் வீடு திருப்பூர், அமர்ஜோதி கார்டன், ஏஎஸ் நகரில் இருக்கிறது.நேற்று அவரும், அவரது மனைவி தாமரை செல்வியும் என்பவரும் இரவு
இஸ்லாமாபாத்: அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு அளித்த நிதியின் பெரும் பகுதி மற்றும் ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பலப்படுத்த பயன்படுத்தினோம் என்பது உண்மைதான் என்று கூறியுள்ளார் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப்.அமெரிக்கா, தீவிரவாதத்திற்கான எதிரான போருக்காக பாகிஸ்தானுக்கு பணத்தையும், ஆயுதங்களையும் கொட்டிக் குவித்துக் கொண்டிருக்கிறது. தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியுடன் போராட வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்து வருகிறது