டெல்லி: வெளியுறவு அமைச்சகத்தின் திட்டங்கள் குறித்து சந்தேகம் இருந்தால், ஆட்சேபனை இருந்தால் அதை நாலு சுவர்களுக்குள் வைத்து பேசித் தீர்க்க முன்வர வேண்டும். அதை விடுத்து ட்வீட்டர் மூலம் கேள்வி கேட்டு பகிரங்கமாக விவாதிக்கக் கூடாது என்று மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூருக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கொட்டு வைத்துள்ளார்.சசி தரூர் 'அக்கப்போர்' தாங்க
மதுரை: இனிமேல் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி தரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.மதுரையில் நடந்த கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசுகையில், இந்தியாவின் விவகாங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் மிக உறுதியான பதிலடி தரப்படும்.இந்தியாவுடன் விளையாட வேண்டாம் என பாகிஸ்தானை
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழகத்துக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று கேரளம் கூறியுள்ளது.முல்லைப் பெரியாறில் தற்போதுள்ள அணைக்கு (தேக்கடி அணை) அருகே புதிய அணை கட்ட கேரளம் முடிவு செய்துள்ளது.இது தொடர்பான ஆய்வு நடத்த தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் வழக்கையும் மீறி மத்திய அரசு
டெல்லி: சொந்த சாதனைகளுக்காக விளையாடுபவர் என சீண்டிய சேப்பலுக்கு கிரிக்கெட் அறிவு சுத்தமாக கிடையாது என சச்சின் பதிலடி கொடுத்துள்ளார்.கிரிக்கெட் உலகின் சாதனை நாயகன் சச்சின். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அனேக சாதனைகளை தன்வசம் வைத்திருப்பவர். இந்நிலையில் சமீபகாலமாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் இயான் சேப்பல், சச்சினை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.சில
நெல்லை: எனக்கு சொத்து இருப்பதாகவும், அதை நான் மறைத்து விட்டதாகவும் திமுக கூறுகிறது. அப்படி எனக்கு ஏதாவது சொத்து இருந்தால் அதை அவர்களுக்கே இனாமாக தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.நெல்லையில் அதிமுக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பாவூர்சத்திரம், செங்கோட்டை, புளியங்குடி, சுரண்டை ஆகிய இடங்களில் தா.பாண்டியன் பிரசாரம் செய்தார்.அப்போது
சென்னை: தா.பாண்டியன் மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. அவர் தாசில்தார் அல்ல. சாதி சான்றிதழ் தருவது போல வீர சான்றிதழ் தர வேண்டிய அவசியமில்லை. நாங்கள் புலிகள் என்பது மக்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாலர் தா.பாண்டியன் அளித்த ஒரு பேட்டியில், விடுதலை
டெல்லி: இந்திய முஸ்லீ்ம்கள் பிரச்சினை குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள். உங்களது பாகிஸ்தான் அரசியலை இங்கு வைத்துக் கொள்ள வேண்டாம். உங்களது அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பிடம் நேருக்கு நேர் கூறி அவரை அதிர்ச்சி அடைய வைத்தார், இந்திய உலமாக்கள் சபைத் தலைவரும், ராஜ்யசபா