துபாய்: துபாயிலிருந்து திருச்சி வ‌ழியாக சென்னை செல்ல‌ வேண்டிய‌ 150க்கும் மேற்ப‌ட்ட‌ ப‌யணிக‌ள் ஏர் இந்தியா எக்ஸ்பிர‌ஸ் நிர்வாக‌த்தின் மோச‌மான‌ ந‌ட‌த்தை கார‌ண‌மாக‌ ந‌ள்ளிர‌வில் குழ‌ந்தைக‌ளுட‌ன் அவ‌திப்ப‌ட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.துபாயிலிருந்து புத‌ன்கிழ‌மை மாலை 6.15 ம‌ணிக்கு புற‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விமான‌ம் தாம‌தமாக‌ புற‌ப்ப‌ட்ட‌து. புற‌ப்ப‌ட்டு ர‌ன்வேயில் விமானி விமான‌த்தை செலுத்திய‌ சில‌ நிமிட‌ங்க‌ளில் திடீரென‌ பிரேக்
சென்னை: சென்னையிலிருந்து நாகர்கோவில் கிளம்பவிருந்த ரயிலின் ஏசி பெட்டியிலிரு்நது திடீரென புகை வெளிவந்ததால் பீதியடைந்த பயணிகள் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து வெளியே குதித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை தோறும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மாலை 6.10 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு செல்வது வழக்கம்.
மும்பை: பவநகரிலிருந்து மும்பை வந்த கிங்பிஷர் விமானம் தரையிறங்கியபோது சறுக்கியது. இருப்பினும் பயணிகள் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை.மும்பை விமான நிலைய ரன்வே புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் ரன்வே பயன்பாட்டுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.அதன்படி செவ்வாய்க்கிழமைகளில், 6 மணி நேரத்திற்கு, ரன்வேயில் பாதிப் பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.அந்த ரன்வேயில்தான் விமானங்கள் கிளம்புவதும், இறங்குவதும் நடைபெறும்.இந்த
விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு திடீர் வலிப்பு நோய் தாக்கியதால் அவர் செயலிழந்தார். ஆனாலும் அவர் சிரமப்பட்ட பஸ்ஸை நிறுத்திவிட்டதால் பயணிகள் தப்பினர்.விழுப்புரத்திலிருந்து மேல்மலையனூருக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்சை டிரைவர் மனோகர் (49) என்பவர் ஓட்டிச் சென்றார்.விழுப்புரம் நான்கு முனை சிக்னல் அருகே சென்றபோது டிரைவருக்கு திடீரென வலிப்பு தாக்கியது. இதனால்
மித்னாபூர்: ஒரிஸ்ஸாவுக்குச் சென்று கொண்டிருந்த டெல்லி-புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய நக்ஸல்களும், அவர்களது ஆதரவாளர்களான பழங்குடியினரும் ரயிலை 5 மணி நேரத்துக்குப் பின் விடுவித்தனர்.மேலும் கடத்திச் செல்லப்பட்ட என்ஜின் டிரைவர் அனந்தராவ், துணை டிரைவர் கே.ஜே. ராவ் ஆகியோரையும் விடுதலை செய்தனர்.நக்ஸல்களுக்கு எதிராக மேற்கு வங்க அரசும் பிற மாநில அரசுகளும் எடுத்துவரும் நடவடிக்கைகளை உடனே
டெல்லி: இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 4.1 சதவீதம் குறைந்துவிட்டது.சர்வதேச பொருளாதார தேக்க நிலையும், பன்றி காய்ச்சல் குறித்த அச்சமுமே இதற்குக் காரணம். செப்டம்பரில் இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 3.17 லட்சம் தான். இவர்கள் மூலம் ஈட்டப்பட்ட அன்னியச் செலாவணி வருவாய் ரூ.3,978 கோடியாகும்.நாட்டின் மொத்த
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லாததாலும் ரயில்கள் அனைத்தும் நிரம்பி வழிந்ததாலும் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.தீபாவளியையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதேபோல அரசுப் போக்குவரத்து கழகங்களும் 1,000 சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றன. ஆனாலும் அவை போதுமானதாக இல்லை.இதனால் ரயில்களில் முன்பதிவு இல்லாத அன்-ரிசர்வ்ட் பெட்டிகளில் அளவுக்கு
சென்னை: தீபாவளிக்கு ஊருக்குப் போவதற்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோர், பஸ்கள், ரயில்களில் இடம் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எப்படி சொந்த ஊர்களுக்குப் போய் தீபாவளியைக் கொண்டாடுவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.தீபாவளிப் பண்டிகை வருகிற 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் வசித்து வரும் தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்ளைச் சேர்ந்த மக்கள் பெரும் திரளாக சொந்த ஊர்களுக்குச் செல்ல
டெல்லி: இவ்வளவு 'பொறுப்பான, பாதுகாப்பு உணர்வுடன்' கூடிய பைலட்டுகளையும், விமான ஊழியர்களையும் எங்கேயும் பார்க்க முடியாது என்று கூறும் அளவுக்கு ஏர் இந்தியாவின் விமான ஊழியர்களும், பைலட்டுகளும் ஓடும் விமானத்தில் சண்டை போட்டுள்ள சமாச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிட்டத்தட்ட 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்க, விமானத்தில் இருந்த 106 பயணிகளை சுத்தமாக மறந்து
டெல்லி: இன்று காலை முதல் ஏர் இந்தியா விமானங்கள் வழக்கம்போல செயல்படத் துவங்கின. முதல் கட்டமாக டெல்லியிருந்து 18 விமானங்கள் பயணிகளுடன் பறந்தன. "வழக்கமான நிலைமைக்கு திரும்பிவிட்டது ஏர் இந்தியா. இன்று மாலைக்குள் அனைத்து செக்டார்களிலும் விமானங்கள் இயங்கும்" என ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.கடந்த சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து 5 நாட்கள் ஏர் இந்தியா விமானிகள்