சென்னை: ஓமந்தூரார் மணிமண்டபத்தை அதிமுக ஆட்சியிலேயே கட்டியிருக்கலாமே என்று அமைச்சர் பரிதி இளம்வழுதி கேள்வி எழுப்பியுள்ளார்.மறைந்த தியாகிகளுக்கு உரிய மரியாதை செய்யும் ஒரே இயக்கும் திமுக தான் என கடந்த 7ம் தேதி விழுப்புரத்தில் நடந்த விழா ஒன்றில் முதல்வர் கருணாநிதி பேசினார். மேலும், சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு அவரின் சொந்த
தமிழக அரசின் புதிய சட்டசபைக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர்கள் ரஜினி - கமலுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அழைப்பிதழை தமிழக செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியே நேரில் சென்று கொடுத்தார்.தமிழக அரசின் புதிய சட்டசபைக் கட்டடத்துக்கான பணிகள் 2007-ம் ஆண்டு துவங்கின. முதல்வர் கருணாநிதியின் கனவுத் திட்டம் இந்த புதிய சட்டசபை வளாகம்.திட்டமிட்டபடி
சென்னை: சென்னையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) இருப்பது போல மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 2ம் நிலை நகரங்களிலும் பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்கப்படும் என்று சிஎம்டிஏ தலைவரும், தமிழக செய்தித்துறை அமைச்சருமான பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார்.சென்னையில் நடந்த சர்வதேச நகர் ஊரமைப்பு தினம்-2009 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிதி பேசுகையில்,
சென்னை: திருவள்ளுவர், சர்வக்னர் சிலைகள் திறப்பின் மூலம் கர்நாடகத்துடனான உறவையும், நட்பையும் வலுவாக்கிக் கொண்டு விட்ட நிலையில், தற்போது அண்ணா நூற்றாண்டு விழாவை முன்வைத்து ஆந்திராவுடனான உறவை வலுப்படுத்திக் கொள்ளவும், பாலாறு பிரச்சினைக்குத் தீர்வு காணவும் களம் இறங்கியுள்ளது திமுக அரசு.தமிழக அரசு சமீபகாலமாக அண்டை மாநிலங்களுடனான உறவை மேம்படுத்த முயற்சித்து வருகிறது. சமீபத்தில் பெங்களூரில் திருவள்ளுவர்
சென்னை: ''கோயில் கூடாது என்பது அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது'' என்று தனது 27வது வயதில் 1952ம் ஆண்டு வசனம் எழுதியவர் முதல்வர். அவரது ஆட்சியில் கோயில் நிலம் கொள்ளை போக இடம் தரவே மாட்டோம் என்று சட்டசபையில் தெரிவித்தார் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி.இன்று சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,
நெல்லை: மற்ற மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் தமிழகத்துக்கு தான் முதலிடம் என செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார்.நெல்லையில் 13வது அரசு பொருட்காட்சி தொடக்கவிழா நடந்தது. சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் காமராஜ் வரவேற்றார்.விழாவில்
தேசிய பத்திரிகை தின பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி பரிசுகள் வழங்கினார்.
சென்னை: அதிமுக ஆட்சியைப் போல இந்த ஆட்சியில் விவசாயிகள் எலிக்கறி சாப்பிடும் நிலைமை இல்லை என அமைச்சர் பரிதி இளம்வழுதி கூறினார்.
வேலூர்: வேலூர் நகரை பாரம்பரிய நகரமாக அறிவிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக மாநில செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி கூறியுள்ளார்.