டோகியோ: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடரில் மிகவும எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் போட்டியிலே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த உலக கோப்பை தொடரில் காலிறுதியில் தோற்று வெளியேறிய சாய்னா நேற்று துவங்கிய ஜப்பான் ஓபனில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று மதியம் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் அவர், சீனாவின் யானிஜியோ ஜியாங்கை
டெல்லி: சீன தைபே பாட்மின்டன் கிராண்ட்பிரி தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூவாலா குட்டா, டிஜூ ஜோடி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.சீன தைபேயில் கிராண்ட் பிரி பாட்மின்டன் தொடர் நடந்தது. நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் ஜூவாலா, டிஜூ ஜோடி, இந்தோனேசியாவின் ஹென்ட்ரா குனவான், விடா மாரிஸ்ஸா ஜோடியை எதிர்கொண்டது.இதில் சிறப்பாக
ஹைதராபாத்: முன்னாள் பேட்மின்டன் வீரர் கோபிசந்த்தின் பேட்மின்டன் பயிற்சி அகாடமிக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது. ஆசிய பேட்மின்டன் சம்மேளனத்தின் கான்டினென்டல் பயிற்சி மையமாகவும், மலேசிய பேட்மின்டன் சங்கத்தின் தேசிய பயிற்சி மையமாகவும் இது மாறுகிறது.முன்னாள் ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியனான கோபிசந்த் இப்போது ஹைதராபாத்தில் உலகத் தரம் வாய்ந்த அகாடமியை வைத்துள்ளார். இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை
ஹைதராபாத்: உலக கோப்பை பாட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.உலக கோப்பை பாட்மின்டன் தொடர் ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை சீனாவின் லின் வாங்கை சந்தித்தார்.சமீபத்தில் இந்தோனேசியாவில் நடந்த சூப்பர் சீரியல் தொடரில்
ஹைதராபாத்: உலக கோப்பை பாட்மின்டன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூவாலா குட்டா, டிஜூ ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.உலக கோப்பை பாட்மின்டன் தொடர் ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில், நேற்று நடந்த கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ஜூவாலா குட்டா, டிஜூ ஜோடி, போலந்தின் ராபர்ட் மெட்சியாக், நடிசிஸ்டா ஜோடியை சந்தித்தது.இந்த போட்டியில் இந்திய
ஹைதராபாத்: உலக கோப்பை பாட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு இந்தியாவின் செய்னா நேவால் தகுதி பெற்றுள்ளார். உலக கோப்பை பாட்மின்டன் தொடர் ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றுப்போட்டியில் இந்தியாவின் செய்னா நேவால், பல்கேரியாவின் பெடியா நெடல்சேவாவை எதிர்கொண்டார்.இதில், கடுமையாக போராடிய போதும் செய்னாவால் முதல் ஆட்டத்தை கைப்பற்ற முடியவில்லை.
ஹைதராபாத்: தீவிரவாத மிரட்டல், ஸ்வைன் பீதி காரணமாக உலக கோப்பை பாட்மின்டன் தொடரில் பங்கேற்க வந்திருந்த இரண்டு ஆஸ்திரிய வீரர்கள் சொல்லாமல், கொள்ளாமல் ஓட்டம் பிடித்துள்ளனர்.உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் இத்தொடரை சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு முயற்சித்து வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி இத்தொடரில் இருந்து விலகி
ஹைதராபாத்: உலக கோப்பை பாட்மின்டன் தொடரை சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு சதி திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லாமல் இத்தொடர் சிறப்பாக நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியளித்துள்ளார்.உலக கோப்பை பாட்மின்டன் தொடர் நாளை ஹைதராபாத்தில் துவங்கி வரும் 16ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் இந்த தொடரை சீர்குலைக்க