நடிப்பு: விஷால், சந்தானம், மயில்சாமி, நீத்து சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா ஜென், பிரகாஷ்ராஜ், மவுலிஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணாஇசை: யுவன் சங்கர் ராஜாஇயக்கம்: திருதயாரிப்பு: ஜிகே பிலிம் கார்ப்பரேஷன் வங்கியில் பணியாற்றும் மவுலியின் மகன் விஷால் வாழ்க்கையில் தனக்கு எல்லாமே பெஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.மனைவியாக வருபவளும் மிகச்சிறந்த ஒருத்தியாக இருக்க வேண்டும் என்று
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட பகுதிகளை கதை களமாக கொண்டு வெளிவரும் படங்கள் சமீபகாலமாக வெற்றி பெற்று வருகின்றன.தற்போது நெல்லை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை கதைகளமாக கொண்டு குலசேகரனும், கூலிப்படையும் என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் 25 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொங்கரகுறிச்சி தாமிரபரணி ஆற்றுப்
வடிவேலு, பிரகாஷ் ராஜ், நட்ராஜ், பிரம்மானந்தம், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் குலசேகரனும் கூலிப்படையும் படத்தின் படப்பிடிப்பு இன்று பாடல் ஒலிப்பதிவுடன் தொடங்கியது.எஸ்.என்.எஸ். மூவிஸ் சார்பில் உஷா வெங்கட்ரமணி, கெளசல்யா மணி தயாரிக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் இந்தப் புதிய படத்தில் கீர்த்தி சாவ்லா, உதயதாரா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்
சென்னை: நடிகர் பிரகாஷ்ராஜ் - லலிதாகுமாரிக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.தென்னிந்தியாவின் மிகப் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு, நடிகை லலிதகுமாரியை காதலித்து மணம் புரிந்தார். முன்னாள் நடிகர் ஆனந்தனின் மகள்தான் லலிதகுமாரி. இருவருக்கும் கடந்த 25.12.94-ல் சென்னை வடபழனி முருகன் கோவிலில் இருவரும் திருமணம்
பிரகாஷ் ராஜை விவாகரத்து செய்ய சம்மதித்த கையோடு நடிப்புக் களத்தில் குதித்து விட்டார் லலிதகுமாரி.கே.பாலச்சந்தரால் மனதில் உறுதி வேண்டும் படத்தில் காமெடி நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டவர் லலித குமாரி. பழம்பெரும் நடிகர் ஆனந்தன் இவரது தந்தை, டிஸ்கோ சாந்தி இவரது சகோதரி.பின்னர் பிரகாஷ் ராஜை காதலித்து மணந்து கொண்டார் லலிதா குமாரி. அருமையாக நடந்து வந்த காதல் வாழ்க்கையில்
மானை வேட்டையாடினார் தண்டிக்க சட்டம் இருக்கிறது. ஆனால் அப்பாவிக் குழந்தைகளைக் கொல்வதை அப்படியே விட்டு விட முடியாது என்று ஈழத்தில் நடந்த, நடந்து வரும் இனப் படுகொலைகள் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.ஈழம்- மெளனத்தின் வலி என்ற பெயரில் ஈழ நிலைமை குறித்த ஒரு நூல் வெளியிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள், இசையமைப்பாளர்
டெல்லி: 2007-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதினை பிரகாஷ் ராஜுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீல் வழங்கினார்.காஞ்சிவரம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. 55-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த செப்டம்பர் 7-ந் தேதி அறிவிக்கப்பட்டன. தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக 'காஞ்சிவரம்' தமிழ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த
மறைந்த நடிகர் சி.எல்.ஆனந்தனின் மனைவியும், நடிகை டிஸ்கோ சாந்தியின் தாயாருமான லட்சுமி, காலமானார்.கடந்த 16ம் தேதி அவர் சென்னையில் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.கடந்த சில வருடங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவரது உடல் நிலை கடந்த வாரம் மோசமானது.சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர்
இதுவரை பூமிகா படங்களில் வில்லனாக மட்டுமே நடித்து வந்த பிரகாஷ் ராஜ், முதல் முறையாக அவருக்கு ஜோடியாக, அதாவது ஹீரோவாக நடிக்கப் போகிறார்.நடக்கப் போவது இங்கல்ல, தெலுங்கில். மிக நீண்ட, நெடிய இடைவெளிக்குப் பிறகு மீ்ண்டும் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் பிரகாஷ் ராஜ். அவர் நடித்த முதல் ஹீரோ படம் தயா. அவரே தயாரித்து ஹீரோவாக நடித்த
தென்னகத்தின் முன்னணி வில்லன் நடிகரான பிரகாஷ் ராஜ் பாலிவுட்டிலும் தனது முத்திரையை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் - சல்மான் கானின் வான்டட் படம் மூலம்.பிரபு தேவா இயக்கத்தில் வெளியாகியுள்ள வான்டட் பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் முக்கிய வில்லனாக நடித்திருப்பவர் நம்ம ஊர் பிரகாஷ் ராஜ்.தமிழ் மற்றும் தெலுங்கு போக்கிரி படத்தின் இந்திப் பதிப்புதான் வான்டட். தமிழ்