Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: பிரணாப்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக கூறப்படும் புகார்கள் மட்டுமே ஊழலுக்கு ஆதாரம் ஆகிவிடாது என்று மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி கூறினார்.தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தொலைத்தொடர்பு துறை அமைச்சக அலுவலகங்களில் சிபிஐ விசாரணை நடத்தி வருவதால், அதன் அமைச்சர் ராஜா ராஜினாமா செய்ய வேண்டியதில்லை.புகார்கள் மட்டுமே

டெல்லி: இனிமேல் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூருக்கு காங்கிரஸ் கட்சி அறிவுரை வழங்கியுள்ளது.விமானங்களில் உள்ள எகானமி வகுப்பை மாட்டுத் தொழு வகுப்பு என்று ட்விட்டர் மூலம் செய்தி அனுப்பி பெரும் சர்ச்சைக்கு ஆளானார் சசி தரூர். இதனால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தி அடைந்தது.சசி தரூரை

சென்னை: தமிழகம் எனக்கு மட்டுமல்ல, எல்லா நிதியமைச்சர்களுக்கும் பிடித்தமான மாநிலமாகும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.சென்னையில் நடந்த அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில், அண்ணா உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு அவர் பேசுகையில்,அறிஞர் அண்ணா ஒரு சக்திவாய்ந்த அரசியல் கட்சியின் நிறுவனர் மட்டுமல்ல, பெரும் சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்திய திமுக

டெல்லி: மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு உதவ முடியாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.6வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தியதால் மாநில அரசுகள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் மத்திய அரசு உதவுமா என்று கேட்கப்பட்டதற்கு மாநிலங்களவையில் முகர்ஜி பதிலளிக்கையில்,நிதி நெருக்கடியைச் சமாளிக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் கடன் பெற

டெல்லி: அரசின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட மாட்டாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு செலவிட பெரும் தொகையை கடனாகப் பெற அரசு முடிவு செய்துள்ளது.ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறை நிலவும் நிலையில் அதிகமான கடனை வாங்கினால், அது பெரும் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து

டெல்லி: பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உதவும் வகையில், மத்திய அரசு அதிகாரிகள் உள்நாட்டுப் பயணமாக இருந்தாலும் சரி, வெளிநாட்டுப் பயணமாக இருந்தாலும் சரி ஏர் இந்தியா விமானங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து நிதியமைச்சக செய்திக்குறிப்பு கூறுவதாவது...அனைத்து வகையான விமான பயணங்களையும் இனிமேல்

கொல்கத்தா: ரயில்வே பட்ஜெட்டைத் தொடர்ந்து பொது பட்ஜெட்டிலும் மேற்கு வங்க மாநிலத்திற்கு செமத்தியான கவனிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன்பு மமதா பானர்ஜி தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்க மாநிலத்திற்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.அதேபோல பொது பட்ஜெட்டிலும், மேற்கு வங்க மாநிலத்திற்கு ஏராளமான நிதி ஒதுக்கீடுகள், திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.மமதாவும், பிரணாபும் சேர்ந்து பட்ஜெட்டுகளை மேற்கு

டெல்லி: தமிழகத்தில் மாபெரும் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில்,தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒரு மாபெரும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும். அதே போல ராஜஸ்தானில் ஒரு விசைத்தறி பூங்கா அமைக்கப்படும்.மேலும் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், உத்தரப் பிரதேச மாநிலம் மிர்ஸாபூர் ஆகிய இடங்களில் தரை

டெல்லி: பெட்ரோலியப் பொருட்களின் விலையை சர்வதேச சந்தை விலைக்கு ஏற்றவாறு அவ்வப்போது மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு நிபுணர் குழு அமைக்கப்படவுள்ளது.நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்:பட்ஜெட்-வரவும் செலவும்:மொத்த செலவுகள்-ரூ. 10,20,838 கோடிதிட்டச் செலவுகள்-ரூ. 3,25,149 கோடிதிட்டமில்லா செலவுகள்- ரூ. 6,95,689 கோடிகடன்களுக்கு

டெல்லி: தமிழகத்தில் மாபெரும் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில்,தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒரு மாபெரும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும். அதே போல ராஜஸ்தானில் ஒரு விசைத்தறி பூங்கா அமைக்கப்படும்.மேலும் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், உத்தரப் பிரதேச மாநிலம் மிர்ஸாபூர் ஆகிய இடங்களில் தரை

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India