சென்னை: மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலை பாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற முதல்வர் கருணாநிதி செய்யும் துரோகம் மிகக் கொடுமையானது. இதனால் தமிழினம் அவரை ஒருபோதும் மன்னிக்காது என்று வைகோ கூறியுள்ளார்.அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு பிரபாகரன் எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இலங்கையில் இன்றைய விளைவுகள் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்து வைகோ
ரணில் சொன்னதை இவர் எழுதுகிறார்...ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரணில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா? ஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரணில் சொன்னதை இவர் எழுதுகிறார்.ரணில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவது
சென்னை: தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது 'மௌன வலி'யாகத்தான் இருக்கும். தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது டெல்லி வரை ஓங்கி ஒலிக்கக் கூடிய 'அலறல் வலி'யாக இருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், நம் மௌன வலி யாருக்கு தெரியப்
சென்னை: இலங்கை விவகாரத்தை திசை திருப்ப தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் முதல்வர் கருணாநிதியை தமிழினம் ஒருபோதும் மன்னிக்காது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டி முயற்சி நடந்தபோதெல்லாம் அதை பிரபாகரன் தவிர்த்தார் என்று நக்கீரனுக்கு கடந்த வாரம்
சென்னை: விடுதலைப் புலிகள் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இன்றைய விளைவுகள். இதைக் கண்டு நாம் மெளனமாக அழுது கொண்டிருப்பது யார் காதில் விழப் போகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.இதுகுறித்து முதல்வர் கருணாநிதி முரசொலியில் எழுதியுள்ளதாவது:ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல்; தி.மு.க. தென்னிந்தியாவில் இலங்கை பிரச்சினைக்காக எழுப்பிய
மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய மற்றும் கேரள அரசுகளை கண்டித்து மதுரையில் ம‌திமுக பொது‌ச் செயல‌ர் வைகோ இ‌ன்று உ‌ண்ணா‌விரத‌ம் இருந்தார்.மேலமா‌சி ‌வீ‌தி- வட‌க்குமா‌சி ‌வீ‌தி ச‌ந்‌தி‌ப்‌பி‌ல் காலை 9 ம‌ணி‌க்கு இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌த்தை ஐ‌ந்து மாவ‌ட்ட ‌விவசாய ச‌ங்க‌த் தலைவ‌ர் கே.எ‌ம்.அ‌ப்பா‌ஸ் தொட‌ங்‌கி வை‌‌‌த்தா‌ர். இதில் ஏராளமான ம‌திமுக தொ‌ண்ட‌ர்க‌ளும் பங்கேற்றனர்.மாலை‌யி‌ல் அ‌திமுக
சென்னை: மாவீரர் தினத்துக்கு இன்னும் 14 தினங்களே உள்ள நிலையில், அந்த தினத்தின் உரையை வாசிக்கப் போவது யார் என்ற பரபரப்பான கேள்வி உலகெங்கும் உள்ள தமிழர் மத்தியில் மட்டுமல்ல, இலங்கை விவகாரங்களை கவனித்து வரும் சர்வதேசத்தினர் மனதிலும் எழுந்துள்ளது.இந்த ஆண்டு மாவீரர் தினத்தில் பொட்டு அம்மான்தான் இந்த வரலாற்றுப் புகழ்மிக்க உரையை வாசிக்கப் போகிறார் என்று
கரூர்: கரூரில் நான்கு மாதத்துக்கு முன் காணாமல் போன சிறுவன் பிரபாகரனை ஹோமோ செக்ஸ்-க்காக கொலை செய்த வெறியனை போலீஸார் கைது செய்தனர்.கரூர் வடக்கு காந்திகிராமம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் பிரபாகரன் (7). இவர் கடந்த ஜூலை 12 ம் தேதி வீட்டு அருகில் விளையாடிக் கெண்டிருந்த போது காணாமல் போனார். இது குறித்து
சென்னை: சமீபத்தில் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட புதினம் இணையத் தளம், புதினம் செய்தி (www.puthinamnews.com) எனும் பெயரில் இயங்கத் துவங்கியுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து இயங்கி வந்த புதினம் இணையம் தமிழீழச் செய்திகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. குறிப்பாக வன்னிப் போர்க்களச் செய்திகளை உடனுக்குடன் வழங்கியதால் தமிழ் உணர்வாளர்கள் நம்பிக்கையைப் பெற்றிருந்தது. ஆனால் இறுதிப் போரில் புலிகளின் படை
பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உலகத் தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதுகுறித்து ஆனந்த விகடன் வார இதழ் ஒரு அதிர்ச்சிக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், பிரபாகரனின் பெற்றோரை இலங்கை போலீசார் மற்றும் ராணுவத்தினர் கல்பிட்டியில், 'நாலாவது மாடி' என அழைக்கப்படும் சித்திரவதைக் கூடத்தில் தனித் தனியாக