clear
clear
Search results for "பிளஸ்டூ" in Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் காப்பி அடித்ததாக 38 மாணவர்கள் பிடிபட்டனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ் முதல் மற்றும் 2வது தாள் தேர்வுகள் முடிவடைந்துவிட்டன. நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.ஆங்கிலம் முதல் தாள்

பெங்களூர்: ஐஐஎம் எனப்படும் இந்திய நிர்வாகவியல் கழக படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியரின் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் சேர்க்கப்படும்.தற்போது வெறும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகின்றன. இனிமேல் பத்து மற்றும் பிளஸ்டூ மதிப்பெண்களையும் சேர்க்கவுள்ளனர்.அதன்படி மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களில் 75 சதவீத மதிப்பெண்கள் நுழைவுத் தேர்வு

சென்னை: பிளஸ்டூ மற்றும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதும் மாணவர்கள், தேர்வு ஹாலுக்குள் ஷூ, சாக்ஸ், பெல்ட் அணிந்தபடி வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மார்ச் 1ம் தேதி பிளஸ்டூ பொதுத் தேர்வு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்புத் தேர்வு தொடங்குகிறது.தேர்வின்போது மாணவர்கள் காப்பி அடிப்பது, பிட் அடிப்பது உள்ளிட்டவற்றை தடுக்கும் முகமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நிர்வாண நிலையில் பிணமாகக் கிடந்த இளம்பெண் சென்னையைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவி என தெரியவந்தது. கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பம் அருகே கிருஷ்ணா கால்வாய் ஓரம் முள் புதரில் கடந்த 6ம் தேதி ஒரு இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அப்பெண்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி பிளஸ்டூ தேர்வு தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 23ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.பிளஸ்-2 தேர்வு அட்டவணை:2010 மார்ச் 1 - தமிழ் முதல் தாள்.2 - தமிழ் இரண்டாம் தாள்.4

சென்னை: கடந்த மாதம் நடந்த பிளஸ்டூ சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.பிளஸ்டூ தேர்வில் பெயிலான மாணவ, மாணவியருக்ககாக ஜூன் மாதம் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.கீழ்க்காணும் இணையதளங்களில் தேர்வு முடிவுகளைக் காணலாம். www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in www.pallikalvi.in 30ம் தேதி மதிப்பெண் பட்டியல்...முன்னாக அரசுத் தேர்வுகள் துறை

பிளஸ் டூ தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முறையே ரூ. 1 லட்சம், ரூ. 50,000, ரூ.25,000 ரொக்கப் பரிசுகளை எஸ்.டி கூரியர் நிறுவனம் வழங்குகிறது.மேலும் அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், அந்தப் படிப்பைத் தொடர பொருளாதார வசதியின்றி தவிக்கும் மாணவ மாணவியர்கள் 10 பேரின் கல்விச்

திருநெல்வேலி: பிளஸ்டூவில் முதலிடம் பிடித்தவர்களில் ஒருவரான பி.ரமேஷ், தான் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.பிளஸ்டூவில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து முதலிடம் பிடித்த நான்கு மாணவர்களில் ஒருவர் ரமேஷ். இலஞ்சி பாரத் மான்டிசோரி மேல் நிலைப் பள்ளியில் படித்த இவர் 1183 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.புளியங்குடியைச் சேர்ந்தவர் ரமேஷ். ஆனால் ரமேஷின் படிப்புக்காக அவரது

கரூர்: பிளஸ் டூ தேர்வு முடிவில் மாநிலத்திலே முதல் மாணவனாக தேர்வு பெற்றுள்ளார் கரூர் மாணவர் பிரவீன்.பிளஸ் டூ தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்த மாணவ, மாணவர்களில் 4 பேர் மொத்தம் 1183 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் ரேங்கை பிடித்துள்ளனர்.இதில் பிரவீனும் ஒருவர். கரூர் அருகே உள்ள வெண்ணலையில் உள்ள சேரன் மெட்ரிக்குலேசன்

சென்னை: பிளஸ்டூ தேர்வில் பல்வேறு பாடங்களில் முதலிடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர் விவரம்..தமிழை முதல் பாடமாக எடுத்து அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்குத்தான் தமிழக அரசின் ரேங்க் பட்டியலில் இடம் கிடைக்கிறது.அதன்படி தமிழை முதல் பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர் பட்டியல்.இந்தப் பட்டியலில் அனைவருமே வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கூட

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!