clear
clear
Search results for "பீகார்" in Oneindia Tamil
பாட்னா: பீகாரில் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் எம்எல்ஏ ஒருவர் தனது மனைவி, மகளை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.பிகார் மாநிலம், ஜாமுய் சட்டசபைத் தொகுதி எம்எல்ஏவான அபய் சிங், தனது மனைவி மற்றும் மூன்று வயது பெண் குழந்தையை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கான காரணம் குறித்து

பாட்னா: தந்தை பார்த்து வந்த ரயில்வே வேலையை அனுதாப அடிப்படையில் பெறுவதற்காக, அவரை சுட்டுக் கொன்றார் மகன்.பீகார் மாநிலத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் தொகுதியான சரண் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.அங்குள்ள ரகீம்பூரை சேர்ந்தவர் சாம்புராவ். 4 குழந்தைகளுக்கு தந்தையான இவருக்கு சரியான வேலை அமையவில்லை. எனவே குடும்பமே கஷ்டத்தில் இருந்தது. இவருடைய

டெல்லி: பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ. ஒருவர் அழகியுடன் குத்தாட்டம் போட்ட செயல் மாநில முதல்வர் நிதீஷ் குமாருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த எம்.எல்.ஏவின் பெயர் ஷியாம் பகதூர் சிங். ஜிரதேய் என்ற தொகுதியைச் சேர்ந்தவர்.இவர் பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். கூடவே தொண்டர்களை குஷிப்படுத்துவதற்காக அழகிகள்

சங்கரன்கோவில்: தங்க சங்கிலியை புதுப்பித்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பீகார் இளைஞர்கள் 2 பேருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பீகார் மாநிலம் ராட்டா மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், அனில்குமார் ஆகிய இருவரும் சங்கரன்கோயில் அருகே உள்ள சூரங்குடி கிராமத்திற்கு வந்தனர். தங்க நகைகளை கொடுத்தால் பாலிஷ் போட்டு புதுப்பித்துத் தருவதாக

ஜாமுய் (பீகார்): பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில், தண்டவாளஙகள் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன. இதில் ரயில்வே அலுவலர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் ஒரிசா மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவோயிஸ்டுகள் 72 மணி நேர பந்த் போராட்டம் அறிவித்துள்ளனர்.இதையொட்டி நேற்று நள்ளிரவு

புர்னியா (பீகார்): பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுடன் வந்த அல்கொய்தா தீவிரவாதி பீகாரில் கைது செய்யப்பட்டான்.பிகாரில் உள்ள புர்னியா நகரில் சந்தேகத்தின் பேரில் குலாம் ரஸூல் கான் என்பவரை போலீசார் கடந்த செவ்வாய்கிழமை கைது செய்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் கிடைத்தது.தொடர்ந்து ஒருவாரமாக விசாரணை நடத்தியதில் குலாம் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன் என

பாட்னா: ஜாதிப் பெயருடன், கட்சி நிர்வாகிகள் பட்டியலை தயாரித்த காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக இதுபோல ஜாதி துவேஷமாக பட்டியலை தயாரித்ததாக கூறி காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஜெகதீஷ் டைட்லர், அனில் சர்மா ஆகியோர் மீது தலித் அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது. பீகார் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பீகார்

பாட்னா: கடந்த 2001ம் ஆண்டுக்கு முன் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்யமாக இருந்த பீகாரில் தற்போது, மாதத்திற்கு 595 பேர் எச்.ஐ.வி.யால் பாதிப்படைகின்றனர்.தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சார்பில் இயங்கும் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மையங்களில் பதிவான தகவல்களில் இருந்து இந்த புள்ளிவிவரம் பெறப்பட்டது.பீகாரி்ல் நடப்பாண்டில் மட்டும் இதுவரை 6550 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு புதிதாக

பாட்னா: லாலு பிரசாத் யாதவின் மைத்துனர் சுபாஷ் யாதவ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சுபாஷ் யாதவ் ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுபாஷ் யாதவ் உள்ளிட்டோர் மீது

தீபாவளியையொட்டி பீகாரில் பிரபலங்களின் பெயர்களில் விற்ற பட்டாசுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத், முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோரது பெயர்களில் வெளியான பட்டாசுகள் நல்ல விற்பனையைச் சந்தித்தன.மல்லிகா, லாலு பெயர்களில் வெளியான பயர் கிராக்கர்கள் சரமாரியாக விற்றனவாம். அதேபோல நிதீஷ் குமார் ராக்கெட்டுக்கும் ஏக டிமாண்ட்.இவர்களை

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!