பாட்னா: லாலு பிரசாத் யாதவின் மைத்துனர் சுபாஷ் யாதவ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சுபாஷ் யாதவ் ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுபாஷ் யாதவ் உள்ளிட்டோர் மீது
தீபாவளியையொட்டி பீகாரில் பிரபலங்களின் பெயர்களில் விற்ற பட்டாசுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத், முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோரது பெயர்களில் வெளியான பட்டாசுகள் நல்ல விற்பனையைச் சந்தித்தன.மல்லிகா, லாலு பெயர்களில் வெளியான பயர் கிராக்கர்கள் சரமாரியாக விற்றனவாம். அதேபோல நிதீஷ் குமார் ராக்கெட்டுக்கும் ஏக டிமாண்ட்.இவர்களை
நெல்லை: தீபாவளி பண்டிகையை ஓட்டி பீகார் கொள்ளையர்கள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கடை உரிமையாளர்களை விழிப்புடன் இருக்கும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லையில் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிரபல மொபைல் ஷோரூம் உள்ளி்ட்ட பகுதிகளில் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் பணம் மற்றும் பொருட்களை அள்ளி சென்றனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பீகாரை சேர்ந்த
முசாபர்பூர்: ராமர் கடவுள் அல்ல என்று பேசிய மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டசார்ஜி மீது பீகார் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக கூறி புத்ததேவ் மீது முசாபர்பூர் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.முன்னதாக கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் எஸ்.கே.ஓஜா என்பவர், முசாபர்பூர் முதன்மை நீதித்துறை நடுவர்
ககாரியா (பீகார்): பீகாரில் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் பலியானார்கள். 14 பேரைக் காணவில்லை.பீகாரின் ககாரியா மாவட்டத்தில், பாக்மதி ஆற்றில் சென்று கொண்டிருந்த ஒரு படகு இன்று காலை கவிழ்ந்து விழுந்தது. அதில் பயணம் செய்த 7 சிறுமிகள், 2 பெண்கள் உள்பட 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.மேலும் 14
டெல்லி: சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணியை புரட்டிப் போட்டுள்ளார் லாலு பிரசாத் யாதவ். அதே போல டெல்லி இடைத்தேர்தலில் 2 தொகுதிகளையும் பாஜகவிடம் இழந்துள்ளது காங்கிரஸ்.இதனால் காங்கிரசும் நிதீஷ் குமாரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.பீகாரில் 18 தொகுதிகளுக்கும், டெல்லியில் இரண்டு தொகுதிகளுக்கும் சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.பீகாரில்
பாட்னா: பீகார் மாநிலம் ஜெகன்பாத் மாவட்டத்தில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.ஜெகன்பாத் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியில் சித்தநாத் கோவில் உள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்குக் கூடினர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. யாரோ சிலர் புரளி கிளப்பியதால்தான் திடீர் நெரிசல் ஏற்பட்டதாக
பாட்னா: பீகாரில் ஓடும் ரயிலில் பயணி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்ட நபர் அபாயச் சங்கிலியிபை பிடித்து இழுத்து தப்பி ஓடி விட்டார்.பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது.ஜாஜா - பாட்னா பாசஞ்சர் ரயில் நேற்று போய்க் கொண்டிருந்தது. அப்போது இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு நபர், தான்
பாட்னா: பிகாரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஒன்றில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பெயரில் வேறு ஒருவருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த குளறுபடி எல்லாம் பிகார் மாநிலம், சரன் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்துள்ளது. இது குறித்து மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், 1847/09 என்ற எண் கொண்ட
பாட்னா: பீகாரில் பெய்து வரும் கன மழையால் பாக்மதி ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு, சித்மார்ஹி மாவட்டத்தில் லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். கிட்டத்தட்ட 200 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.ஏராளமான வீடுகளை வெள்ள நீர் அடித்துச் சென்று விட்டதால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் திறந்தவெளியில் பரிதவித்து வருகின்றனர். குடிநீர், உணவு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை