தொடர்ந்து அதிரடி வெற்றிப் படங்களைக் கொடுத்த தரணி, குருவி என்ற ஒரே படத்தின் மூலம் சரக்கில்லாத இயக்குநர் என்று பெயர் வாங்கி விட்டார். இழந்த பெயரை மீண்டும் பெற கடுமையாக முயற்சித்து வந்த தரணிக்கு, பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்காக இந்தப் படத்தை இயக்குகிறார் தரணி. ஹீரோ யார் என்று இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும்
தொடர் தோல்விகளால் சற்றும் மனம் தளராமல் மீண்டும் சினிமாவில் வெற்றிபெறும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் இயக்குநர் சேரன். மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கும் சேரன், அடுத்து தனது இயக்கத்தில் ஒரு படத்தை உருவாக்குகிறார்.இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லையாம். மாறாக 200 புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறார். இதற்காக மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ளவர்களை நேர்முகத்
முற்றிலும் புது முகங்கள் நடிக்கும் புதிய படம் 'இலக்கணப் பிழை'. யுவா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதைக்களம் நடைமுறை யதார்த்தங்களை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.கற்பு, காதல், நட்பு இவற்றின் இலக்கண மீறல்களை மையமாக வைத்து, புதிய திரைக்கதை அமைப்புடன் எடுக்கப்பட்டுள்ளது.இந்த இலக்கண மீறலால் ஆட்டோ ஓட்டும் இளைஞன் ஒருவன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதே கதை.
பத்துக் கோடி தாரேன்... ஐஸ் வந்தா போதும்! - 3 ஆண்டுகளாக 'உருகும்' தயாரிப்பாளர்நடிகை ஐஸ்வர்யாவுக்கு வயது 35யைத் தாண்டிவிட்டது. ஆனாலும் கட்டுக் குலையாத அழகியாகக் காட்சியளிக்கிறார். இதனால் 30 வயதைத் தொட்டுவிட்டாலே கட்டாயமாக நடிகைகளுக்கு ஓய்வளித்துவிடும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஐஸ்வர்யா ராயை துரத்திக் கொண்டே இருக்கிறார்கள், கால்ஷீட்டுக்காக!.இன்றும் இந்திய திரையுலகில் நம்பர் ஒன் நாயகி ஐஸ்தான்.
தமிழ் சினிமா தயாரிப்பின் சூட்சுமம் கிட்டத்தட்ட பிடிபட்டுவிட்டது மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதிக்கு.வாரணம் ஆயிரம் என்ற தண்டமான படத்தை வாங்கி திரையிட்டு பாடம் கற்றுக் கொண்ட தயாநிதி, அடுத்த படமாக சின்ன பட்ஜெட்டில் 'தமிழ் படம்' என்று ஒரு படம் எடுத்துள்ளார். இந்த வாரம் வெளியான படங்களில் பாக்ஸ் ஆபீஸில் இந்தப் படம்தான் தேறியிருக்கிறது.அடுத்து அஜீத்தை
நான் கடவுள் படம் மூலம் சிறந்த இயக்குனர் விருது பெற்ற பாலா இன்று மாலை தனது புதிய படத்தை அறிவிக்கிறார்.இந்தப் படத்துக்கு 'அவன் இவன்' என்று பெயர் சூட்டியுள்ளார் பாலா.ஆர்யா, விஷால் நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.நந்தா படத்துக்குப் பிறகு யுவனுடன் கைகோர்க்கிறார் பாலா என்பது குறிப்பிடத்தக்கது. பாலாவின் பிற படங்கள் அனைத்திலும்
சூப்பர் டீம் சினிமாஸின் முதல் படைப்பாக மலர்கிறது நந்தா- நந்திதா எனும் புதிய திரைப்படம்.தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் ஒரு நாயகியாக நடித்த மேக்னா ராஜ் இந்தப் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே தெலுங்கில் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்த சூப்பர் ஹிட் படத்திலும் இவரே நாயகி. கன்னடப் படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.கவிதாலயா தயாரிக்கும் கிருஷ்ணலீலை படத்திலும் இவரே
கேள்விக்குறி படத்தை இயக்கி நடித்த முகமது ஏ.கே. ஜெய்லானி, தற்போது 'அமீர்' என்கிற படத்தை இயக்கி, நடிக்கிறார். இந்தத் தலைப்பை வைக்க பிலிம் சேம்பர் சென்ற போது, இங்கு எற்கனவே இந்த பெயரில் ஒரு பிரபல இயக்குநர் இருப்பதால், இந்த தலைப்பு வைக்க அனுமதி இல்லை என்று மறுத்து, தடை விதித்து விட்டார்களாம்.இருப்பினும், இயக்குநர் அமீரிடம்
பின்னர் புத்தரின் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு மாபெரும் படம் ஒன்றை உருவாக்குகிறார்கள் என்றும் இதில் கமல் நாயகன், மிஷ்கின் இயக்குநர் என்றும் கமல் அலுவலகமே தகவல் கூறியிருந்தது நினைவிருக்கலாம். கமல் மற்றும் மிஷ்கின் இருவருமே இந்த விஷயத்தை மேடைகளில் கூறி வந்தனர்.கமல்ஹாஸனின் அடுத்த படமே மிஷ்கின் இயக்குவதுதான் என்று உறுதியாக சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீரென உள்ளே
வெற்றி பெற்ற பிரபல படங்களைக் கலாய்த்து சினிமா எடுப்பது ஹாலிவுட்டில் ஒரு ட்ரெண்ட். இப்படி வெளியான படங்கள் பல மெகா ஹிட் படங்களாக வசூல் பார்த்துள்ளன ஆங்கிலத்தில். தமிழிலோ வெற்றி பெற்ற படங்களை அப்படியே சுட்டுத்தான் பழக்கம். அல்லது நாராசமாக கிண்டலடித்துவிடுவார்கள். அதை நாசூக்கான, வயிறு குலுங்கும் காமெடி படங்களாகத் தரும் அளவு யாரும் மெனக்கெடுவதில்லை. முதல்