டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மிகக் கடுமையாக விமர்சிக்கும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் சுதர்சன், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.'சூப்பர் பவரிங் இந்தியா' என்ற இந்த புத்தகத்தை முன்னாள் இந்திய விமானப் படை தலைவரான ஏர்மார்ஷல் ஏ.கே.முகோபாத்யாயா எழுதியுள்ளார். ஆர்எஸ்எஸ்சுக்கு நெருக்கமான
பாட்னா: தேசிய அரசியலில் நிராகரிக்கப்பட்டு நிலையில், பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் மீ்ண்டும் அதிக இடங்களைக் கைப்பற்றும் நோக்கில், இஸ்லாமியர்களின் ஆதரவைத் திரட்டும் முகமாக புதிய புத்தகம் ஒன்றை எழுதப் போகிறாராம் லாலு பிரசாத் யாதவ்.தேசிய அரசியலில் லாலு பிரசாத் யாதவின் முக்கியத்துவம் பொலிவிழந்து கிடக்கிறது. காங்கிரஸ் இவரை சீண்டுவதாக இல்லை.இந்த நிலையில் அடுத்து வரப் போகும்
நியூயார்க்: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணு யுத்தம் மூண்டால் பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக அழிந்து போகும். அதேசமயம், 50 கோடி இந்தியர்கள் வரை மாளுவார்கள் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் பதவிக்காலத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புலிட்சர் விருது பெற்றவரும், பிரபல வரலாற்றாரியருமான டெய்லர் பிராஞ்ச் இந்த நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் கார்கில் போர்
சென்னை: தமிழக மாணவர்களிடையே படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் வாரம் ஒரு முறை மாணவர்கள் நூலகங்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணாசாலையில் உள்ள மொழிஞாயிறு தேவநேய பாவாணர் நூலக அரங்கில் நடந்த விழாவி்ல் பேசிய அவர்,மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு நூலகம்
காஞ்சிபுரம்: அண்ணா நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 12 இடங்களில் பெரியார் புத்தகக் கண்காட்சி நடக்கிறது.திராவிடர் கழகம், பெரியார் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகின்றன.காஞ்சிபுரத்தில் இந்த புத்தகத் திருவிழாவை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில்,பெரியாரின் கொள்கைகளை அண்ணா எழுத்தாலும், பேச்சாலும், செயலாலும் உலகம் முழுவதும்
அகமதாபாத்: சர்தார் வல்லபாய் படேலை கேவலப்படுத்தி விட்டார் ஜஸ்வந்த் சிங் என்று கூறி ஜின்னா குறித்த அவரது நூலை வேகமாக தடை செய்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எச்.வி.சேஷாத்ரி, படேலை விமர்சித்து எழுதிய நூலை இதுவரை தடை செய்யாமல் உள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.சேஷாத்ரியும் தனது நூலில் பிரிவினைக்கு படேல்தான் காரணம் என்று கூறியுள்ளார்
டெல்லி: முகம்மது அலி ஜின்னா குறித்து தான் எழுதிய நூலின் விற்பனையை பாகிஸ்தானில் மேற்கொள்வது தொடர்பாக அந்த நாட்டுக்கு செல்லவுள்ளார் ஜஸ்வந்த் சிங்.ரம்ஜான் முடிந்த பின்னர் ஜஸ்வந்த்தின் பாகிஸ்தான் பயணம் அமையும் எனத் தெரிகிறது. அந்த பயணத்தின்போது ஜின்னா குறித்து தான் எழுதிய, தன்னை பாஜகவிலிருந்து நீக்குவதற்குக் காரணமாக அமைந்த சர்ச்சைக்கிடமான Jinnah: India, Partition, Independence
சென்னை: ஜஸ்வந்த் சிங் எழுதிய ஜி்ன்னா குறித்த புத்தகத்திற்கு நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று மூத்த பாஜக தலைவரான வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,புத்தகம் எழுதுவது ஜஸ்வந்த் சிங்கின் உரிமை. ஆனால் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக அவர் எழுதியது தான் தவறு. 30 ஆண்டுகளுக்கு மேல் கட்சியில் இருந்த
சென்னை: தமிழக அரசி்ன் அண்ணா நூற்றாண்டு விழா செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.பெங்களூரில் திருவள்ளுவர் சிலை, சென்னையில் சர்வக்னர் சிலை திறப்பின் மூலம் தமிழக, கர்நாடக அரசுகளிடையிலான உறவு மேம்பட்டுள்ளது.இந்த நிலையில் அண்ணா நூற்றாண்டு விழாவின் மூலம்
டெல்லி: ஜஸ்வந்த் சிங்கின் புத்தகத்துக்கு குஜராத் மாநில பாஜக அரசு விதித்துள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் எழுதிய நூல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் அவர் ஜின்னாவை பாராட்டி எழுதியதை அடுத்து பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்.மேலும், அந்த நூலில் இந்தியாவின் இரும்பு மனிதர்