புதுமைப் பித்தன் பார்த்திபன் பாடலாசிரியாராகியுள்ளார். தனது இயக்கம், நடிப்பில் உருவாகி வரும் வித்தகன் படத்தில் உலக வெப்பமயமாதல் குறித்த பாடல் ஒன்றைப் புணைந்துள்ளாராம்.பார்த்திபன் நீண்ட நாளுக்குப் பிறகு நடிப்பு பிளஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வித்தகன். அவரது ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார். இப்படத்தில் வித்தியாசமான பார்த்தியைப் பார்க்கலாமாம்.படத்தை செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்து வருகிறார், இப்படத்தில்
கம்பன் வீட்டு கட்டுத் தறி கவி பாட வருகிறது. இயக்குநர் பாரதிராஜாவின் வாரிசு மனோஜ் கே. பாரதி இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.பாரதிராஜாவின் வாரிசு என்பதால் மனோஜ் கே பாரதியும் இயக்குநர் ஆவார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்ப அவரும் மணிரத்தினத்திடம் உதவியாளராக சில காலம் இருந்தார்.ஆனால் திடுதிப்பென நடிக்க வந்து விட்டார் மனோஜ். தாஜ்மஹால் மூலம் நடிகரான
தாயகமான கேரளாவில் இருந்தால் வாய் வலிக்க வலிக்க சாப்பிட்டுத் தள்ளுவாராம் பூர்ணா. ஆனால் சென்னையிலேயே தங்கியிருப்பதால் டயட்டில் படு ஸ்டிரிக்ட்டாக இருக்கிறாராம்.கேரளாவிலிருந்து தமிழுக்கு வந்த பூர்ணா, இப்போது தமிழில் படு பிசியாகி வருகிறார். கை நிறையப் படங்கள் இருக்கிறதாம்.வித்தகன், அர்ஜூனன் காதலி, கந்தகோட்டை, துரோகி என பிசியாக ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறார் பூர்ணா. வந்த புதிதில் இருந்தது
நதியா நடித்ததைப் போல குறும்புத்தனம் கலந்த கேரக்டர்களில் நடித்துக் கலக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்கிறார் பூர்ணா.பார்க்க பளிச்சென இருக்கும் பூர்ணா, தமிழில் தனது பாதிப்பை படிப்படியாக வலுவாக்கி வருகிறார். தற்போது பார்த்திபனுடன் வித்தகன் படத்தில் சகலகலா நடிப்பையும் வெளிக்காட்டி நடித்து வருகிறார் பூர்ணா.இப்படத்தில் மற்ற அனைவரையும் விட பூர்ணாவுக்குத்தான் வசனம் ஜாஸ்தியாக வைத்துள்ளனராம். இதனால்
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்துக்குப் பின்னர் மீண்டும் கிராமத்து சப்ஜெக்ட்டுக்குத் திரும்புகிறார் பூர்ணா. தொடர்ந்து 3 படங்களில் அவருக்கு கிராமத்துப் பெண் வேடமாம்.முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம்தான் பூர்ணாவை சினிமா ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. ஆனால் அதற்கு முன்பே அவர் நடித்த படம் கொடைக்கானல்.முனியாண்டி படம் மூலம் சினி உலகில் சுறுசுறுப்பான பூர்ணா இப்போது 4 படங்களை
பார்த்திபன் என்றாலே வித்தியாசம் என்ற பெயரை திரையுலகில் சம்பாதித்தாலும், தொடர் தோல்விகளால் அவர் படம் என்றாலே விநியோகஸ்தர்கள் அவறும் நிலை உருவாகிவிட்டது.இதிலிருந்து மீண்டு, தன் நிலை நிமிர பார்த்திபன் நடித்துக் கொண்டிருக்கும் படம் வித்தகன். இந்தப் படத்தின் இயக்குநரும் இவரே. பூர்ணா ஜோடியாக நடிக்கிறார். செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை
நான் தமிழில் அரைகுறையாகத்தான் பேசுகிறேன். இது வருத்தமாக இருக்கிறது. இனிமேல் முழுமையாக தமிழைக் கற்றுக் கொண்டு எனக்கு நானே டப்பிங் பேசப் போகிறேன் என்கிறார் தலையிலடித்து சத்தியம் செய்யாத குறையாக பூர்ணா.முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் தமிழுக்கு வந்த கேரளத்து கதகளி பூர்ணா. அசப்பி்ல் அப்படியே ஆசினைப் போல இருக்கிறார் என்று விஜய் சொல்லியதால் உச்சி
என்னதான் விஞ்ஞானம், பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனை என்றெல்லாம் பிரச்சாரம் செய்தாலும், சினிமா கவர்ச்சிக்கு முன் அந்தப் பிரச்சாரமெல்லாம் மழையில் கரைந்த மண் சுவராகத்தான் மாறிவிடுகின்றன. முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் நடித்த பூர்ணா, படப்பிடிப்புக்காக வந்தபோது, அவரைத் தொட்டுப் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் மேலே விழுந்து பிறாண்டி விட்டார்களாம்!பூர்ணாவும் காதலில் விழுந்தேன் நாயகன் நகுலும் நடிக்கும்
பார்த்தி பாஸ்கர். . . முதல் படமே பம்பரக் கண்ணாலே என ஹிட் கொடுத்து கவனத்தை தன் பக்கம் திருப்பியவர்.
தமிழ் சினிமாவில் வர வர ரொமான்ஸ் காட்சிகளை உருவாக்க ரூம் போட்டு உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்து விட்டனர் போல.