டோக்யோ: தாங்க முடியாத பேரிழப்பு ஏற்பட்டுள்ளதால் நிறுவனம் மீண்டும் நிமிர கால அவகாசம் தேவை என்று ஆசியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஜப்பான் ஏர்லைன்ஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியலைகளை உண்டாக்கியுள்ளது ஜப்பானில்.நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 131.2 பில்லியன் யென் (1.45 பில்லியன் டாலர்) அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்தது ஜப்பான் ஏர்லைன்ஸ். கடந்த ஆண்டு
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான 30 ஆண்டு கால மோதலால், தமிழர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதுதான் மிச்சம் என்று கூறியுள்ளார் கருணா.இதுகுரித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ்ச் சமுதாயத்திற்கு பெரும் பாதிப்பையும், சேதத்தையும் விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ளனர்.வன்னித் தமிழர்களை அதிபர் ராஜபக்சே, புலிகளின் பிடியிலிருந்து மீட்டுள்ளார். உண்மையான சுதந்திரத்தை இப்போதுதான் வன்னித் தமிழர்கள் அனுபவித்து
ராஜ்கனிகா: ஒரிசா மாநில கடற்கரை பகுதியில் கடும் சூறாவளி வீசியதில் 15 பேர் பலியாயினர். 200 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 120 கிமீ., தூரத்தில் இருக்கிறது ராஜ்கனிகா நகரம். கடலோர பகுதியான இங்கு நேற்று முன்தினம் மதியம் சூறாவளி காற்று சுழற்றி அடித்தது.இதில் அங்கிருந்த மரங்கள் வேரோடு பிடுங்கி விழுந்தன. வீட்டு கூரைகள்
கரூர்/சென்னை: தமிழகத்தில் 4வது நாளாக நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் கரூர், திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகத்தின் தொழில் மாவட்டங்களில் பல கோடி மதிப்புள்ள ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.