துபாய்: துபாய் ஏர் ஷோ 2009 நிகழ்ச்சி கடந்த ந‌வ‌ம்ப‌ர் 15ம் தேதி முதல் நடந்து வருகிறது.பல நாட்டு விமான‌ங்க‌ள் சாக‌ச நிக‌ழ்ச்சிக‌ள் ந‌ட‌த்த‌ி வ‌ருகின்ற‌ன‌. ம‌க்க‌ள் இத‌ை மிக ஆர்வ‌முட‌ன் கண்டுகழித்து வ‌ருகின்ற‌ன‌ர். வாக‌ன‌ங்க‌ளில் செல்வோர் வாக‌ன‌த்தை சாலையின் ஓர‌த்தில் நிறுத்தி சாக‌ச‌ நிக‌ழ்வுக‌ளை பார்க்கின்ற‌ன‌ர்.11ம் ஆண்டாக‌ இக்க‌ண்காட்சி ந‌டைபெறுகிற‌து. இக்க‌ண்காட்சியில் 47 நாடுக‌ளில் இருந்து
ஒரு கையில் துப்பாக்கிமறு கையில் நீள் அருவாள்சப்தத்தின் எதிரொலியாய் பாயஎதிரே ஈர ரோஜாவும் சில வண்ணத்துப்பூச்சிகளும்வெடிச்சத்தம் பழகிப்போன காதுகள்ஓடி ஒளியப்பழகிய கால்கள்சிந்தனைகள் மழுங்கிப்போய்பயம் மட்டுமே முன்னிற்கும் வாழ்க்கைபோர் முடிந்து நாளாகியும்மூளையின் செல்களெல்லாம் இரத்தமும் கிழிந்த சதைகளுமாய் போராளிகள்ஏறிமிதித்துப் போன என் தங்கையின் பிணநினைவுகாற்றுக்குச் சிதறிவிழும் பூம்பிஞ்சுகளாய்சிதறிக்கிடந்தன சிறுகுழந்தைகளின் பிணங்கள்இனி புதைப்பதற்கு இடமில்லா நிலையில்போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதுகுழந்தைகளின் புதைகுழிமேல்முளைத்திருந்தன
தவாங்: அருணாசலப் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் தலாய் லாமாவுக்கு மத்திய அரசு திடீரென புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவருடன் வந்துள்ள நிருபர்களை உடனே அங்கிருந்து வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது.1962ம் ஆண்டு போரில் இந்தியாவுக்கு பலத்த அடி தந்ததை நினாவூட்டி சீனா விடுத்த மிரட்டலையடுத்தே மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.மதத் தலைவர்களின் சுற்றுப் பயணத்தில்
பெய்ஜிங்: 1962ம் ஆண்டு போரில் புகட்டப்பட்ட பாடத்தை இந்தியா மறந்துவிட்டதாகத் தெரிகிறது என்று கூறி சீனா தனது திமிர்த்தனத்தைக் காட்டியுள்ளது.அருணாசலப் பிரதேசத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் சென்றதை கண்டித்த சீனா இப்போது அங்கு தலாய் லாமா சுற்றுப் பயணம் செய்வதையும் வன்மையாக கண்டித்துள்ளது.அந் நாட்டு அரசு நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லியில் சர்வதேச உறவுகளுக்கான சீன கல்வி மையத்தின்
திருச்சி: கற்பனையில்கூட கட்சிக்கு துரோகம் நினைக்காத என்னை கொலைப் பழி சுமத்தி தூக்கி எறிந்தவர் கருணாநிதி. அவரை காலம் மன்னிக்காது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவித்து மறுகுடியமர்த்தக் கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசார கூட்டம் திருச்சியில் நடந்தது.அதில் பேசிய வைகோ,
கொழும்பு: இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தது முதலே அதிபர் ராஜபக்சேவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையே மோதல் அதிகரித்துவிட்டது.இந் நிலையில், நான் ஓய்வு பெற விரும்புவதால் எனக்கு பணிக் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்று அவர் அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக 'லக்பிம' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.2005ம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விமான படைத் தளம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள பன்னீர்குளம் பகுதியில் இரண்டாம் உலக்போரின் போது ஆங்கிலேர்கள் பயன்படுத்திய விமானத் தளம் உள்ளது. அந்த விமானத் தளத்தின் ஓடுதளங்கள் இன்னும் உறுதியான நிலையில் காணப்படுகின்றன.எனவே பன்னீர்குளம் விமான தளத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
டெல்லி: இலங்கையில் நடந்த போர் காரணமாக இதுவரை மொத்தம் 3,02,543 தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மக்கான் கூறுகையல்,இலங்கையிலிருந்து 24.07.1983 முதல் 02.07.09 வரை நான்கு கட்டங்களாக மொத்தம் 3,02,543 தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். அவர்களது வருகை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.இதுவரை சுமார் 1 லட்சம்
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரி்ல் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகள் குறித்து செய்திகள் வெளியிட்ட நிருபர் கடத்திச் செல்லப்பட்டு மிகக் கடுமையாக தாக்கப்பட்டார்.இலங்கை அரசின் உளவுப் பிரிவினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.பொட்டல ஜெயந்தா என்ற அந்த நிருபர் கொழும்பில் உள்ள நெகெகொடா அருகே தனது வீட்டருகே நேற்று
கொழும்பு: விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பை, விமானப் படை தொடர் தாக்குதல்கள் சீர்குலைத்ததே போரில் வெற்றி கிடைத்ததாக இலங்கை விமானப்படைத் தளபதி ரோஷன் குணதிலகே கூறியுள்ளார்.அவர் அளித்துள்ள பேட்டியில், விமானப் படையின் தொடர் தாக்குதல்கள் காரணமாக, ராணுவத்தால் புலிகளின் பகுதிகளுக்குள் எளிதில் ஊடுறுவ முடிந்தது. புலிகளின் மறைவிடங்களை எளிதில் தாக்கி அழிக்க முடிந்தது. இதன் விளைவாக விடுதலைப் புலிகளுக்கு