சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது சென்னையில் வசித்து வரும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.சமீப ஆண்டுகளாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் ரயில்களில்தான் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாகியுள்ளது. தென்
வேலூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்குள் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் பாஜக சார்பில் கோவை உலகத் தமிழர் மாநாட்டின்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.வேலூர் வந்த இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,இலங்கையில் தமிழர்கள் மீதான பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்ய ஆளுங்கட்சியின் கூட்டணியினரை கொண்ட குழுவை அமைக்க வேண்டும்
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளின்போது காளைகள் குத்தியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது.
செங்கோட்டை: பொங்கல் திருநாளுக்கு பட்டாசு வெடித்ததில் இருபிரிவினர் மோதல் ஏற்பட்டது.
சென்னை: உலகத் தமிழர்கள் அனைவரும் நேற்று பொங்கல் பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர்.
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.
சென்னை: இந்த நன்னாளில், அராஜகம், வன்முறை, சுயநலம் ஆகியவை அகன்று, ஜனநாயகம் தழைத்தோங்கட்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தை பொறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.
சென்னை: இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தைத் திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் திருநாளாகக் கொண்டாடும் என் அருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும், இதயங் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.