சென்னை: தென் சென்னையில் மழைக்கு முன்பே தூர் வாரப்படாததைக் கண்டித்து நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைக்கு முன்பே தூர் வாரும் பணியை அரசு மேற்கொள்ளாததால், தென் சென்னைக்கு உட்பட்ட பல பகுதிகளில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதை சீர் செய்ய
புவனேஸ்வர்: ஒரிசா மாநிலம் புசந்த்பூர் என்ற இடத்தில் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை- ஹவுரா மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கிழக்கு கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் இந்த நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரி இந்தப் போராட்டம் நடந்தது.இந்தப் போராட்டம் காரணமாக சில ரயி்ல்கள் ரத்து செய்யப்பட்டன. புவனேஸ்வர் - விசாகப்பட்டனம் - புவனேஸ்வர்
சென்னை: நீலகிரி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 6000 நிவாரண உதவியும், பிற நிவாரண தொகுப்புகளையும் வழங்கக் கோரி அதிமுக சார்பில் நாளை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:அண்மையில் ஏற்பட்ட கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில்
சென்னை: பதவியிலிருந்து ஓய்வு பெற்றும் அதிலிருந்து விலக மறுத்து, பிடிவாதமாக தொடர்ந்து வரும் பிஷப்பை கண்டித்து சென்னையில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை சி.எஸ்.ஐ. பேராயராக தேவசகாயம் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்தார். அவரது பதவி காலம் 1.5.09 அன்றுடன் முடிந்தது. ஆனாலும் அவர் பதவியில் தொடருவேன் என்று கூறி உயர்நீதிமன்றம், சுப்ரீம்
நெல்லை: சுரண்டை அருகே மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம் செய்ததாக பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து குழந்தைகளை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே கேஎம் அச்சம்பட்டியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ,
நியூயார்க்: பள்ளியின் டிரஸ் கோட் விதிமுறைகளை மீறி, மூக்கு குத்திக் கொண்டதால் 12 வயது இந்திய மாணவி அமெரிக்க பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் உடா மாகாணத்தைச் சேர்ந்தவர் சூசன்னா பாப்லா. இவரது பெற்றோர் இந்தியர்கள். உடாவில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார் சூசன்னா.இந்தியாவில் மூக்கு குத்திக் கொள்வது ஒரு கலாச்சார அடையாளமாக உள்ளது. அதைப் பின்பற்றி தானும்
கொழும்பு: சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழமே தமிழரின் விருப்பம் என்றும் அதற்கான போராட்டத்தை இனி முன்னெடுத்து தலைமையேற்று நடத்தும் பெரும் பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.தமிழீழ விடுதலைப் புலிகள் மின்னஞ்சல் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்,
நெல்லை: பாளையங்கோட்டையில், இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர், மேயர், துணை மேயர் காரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகயிட்டனர். விழா ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாளை மார்க்கெட் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 13வது வார்டு பகுதி மக்கள் 191 பேருக்கு தமிழக அரசின் இலவச எரிவாயு இணைப்பு
பாப் ஸ்டார் மடோனா, மலாவியில் தொடங்கத் திட்டமிட்டுள்ள மகளிர் அகாடமிக்கு எதிராக அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்யப் போவதாக மலாவி அரசு எச்சரித்துள்ளது.ஆப்பிரிக்க நாடான மலாவியில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மகளிர் அகாடமியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் மடோனா. இந்த அகாடமி 13.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்படவுள்ளது.
லூதியானா: 1984ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிராக மத்திய அரசு செயல்படாமல் இருப்பதைக் கண்டித்து லூதியானாவில் சீக்கியர்கள் இன்று ரயில்களை மறித்து போராட்டத்தில் குதித்தனர்.200க்கும் மேற்பட்ட சீக்கியர்கள், லூதியானா - டெல்லி இடையிலான ரயில் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தங்கா பீரத் சங்கம் என்ற சீக்கிய அமைப்பி்ன்