ஊத்தங்கரை: இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமையும் வரை அங்கு போர் ஓயப் போவதில்லை என்று மதிமுக பொது செயலாளர் வைகோ பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்றுப் பேசினார்.அவர் பேசுகையில், இலங்கையில் தமிழ் இளைஞர்களை சிங்கள வெறியர்கள் சுட்டு வீழ்த்துகின்றனர். விடுதலைப்புலிகளின் 50 ஆண்டு கால போராட்டத்தை மத்திய அரசு
டெல்லி: கிருஷ்ணா - கோதாவரிப் படுகை இயற்கை எரிவாயு பிரச்சினை தொடர்பாக ஏன் அம்பானி சகோதரர்கள் மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண முயலக் கூடாது என்று உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் கிருஷ்ணா - கோதாவரிப் படுகையில் எடுக்கப்படும் எரிவாயுவை, மார்க்கெட் விலையைவிட குறைந்த விலைக்கு தனது ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்ஸஸ் லிமிட்
வாஷிங்டன்: சமீபத்தில் இலங்கை அரசின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கூறவில்லை என்று அமெரிக்கா பல்டி அடித்துள்ளது.சமீபத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ஹில்லாரி கிளிண்டன், இலங்கைப் போரின்போது தமிழ்ப் பெண்களை கற்ழிப்பதையும், பலவந்தப்படுத்துவதையும் ஒரு ஆயுதமாக ராணுவம் கையாண்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.இதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
டெல்லி: டெல்லியை கைப்பற்ற தங்களுக்கு இரண்டு நாங்கள் தான் ஆகும் என சீன வெப்சைட் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கும் இமெயிலை அனுப்பியுள்ளது அந்த தளம்.சீனா கடந்த 1ம் தேதி தனது 60வது தேசிய தினத்தை கொண்டாடியது. அப்போது தனது ராணுவ பலத்தையும், தங்களது வளர்ச்சியையும் உலகிற்கு காட்டியது.ஆனால்,
கொழும்பு: இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்த அகதிகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை அளிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.இதன்படி 400க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை கிடைக்கவுள்ளது. இதுதொடர்பாக அடுத்த வாரத்தில் மன்னார் மற்றும் வவுனியாவில் இரண்டு முகாம்கள் நடைபெறவுள்ளன. அப்போது இந்த 400க்கும் மேற்பட்ட அகதிக் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள்
லண்டன்: இந்தியா, சீனா இடையே போர் முடிந்து 47 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையிலும், இன்னும் இந்தியாவை தங்களது முக்கிய எதிரியாக சீனர்கள் கருதுவதாக லண்டனைச் சேர்ந்த தி சண்டே டைம்ஸ் இதழ் செய்தி கூறுகிறது.இதுதொடர்பாக அந்த இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தியில், இந்தியாவை சீனர்கள் இன்னும் முக்கிய எதிரியாக கருதுகிறார்கள். சீன மீடியாக்களுக்கு வெளிப்படையான விவாதங்களுக்கு
கொடைக்கானல்: இலங்கை தமிழர்களுக்காக இல்லாவிட்டாலும், இந்திய பூர்வீக தமிழர்களுக்கு உதவிட மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.இது குறித்து கொடைக்கானல் வந்துள்ள அவர் கூறுகையில்,இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், வெளிநாடுகளிலிருந்து ஏராளமான முதலீட்டாளர்கள் தொழில் துவங்க முன் வந்துள்ளனர்.மேலும், வாலிபால், கால்பந்து, விளையாட்டில் ஆர்வமிக்க
<< 2ஆம் பக்கம் கை கொடுத்த இந்திய கடற்படை...இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு இந்த சமயத்தில் பெரும் உதவியாக வந்து சேர்ந்தது இந்தியக் கடற்படை.இந்தியக் கடற்படையின் பேருதவியால் விடுதலைப் புலிகளின் பத்து ஆயுதக் கப்பல்களை தாக்கி தகர்த்தது இலங்கை கடற்படை. சிறிய ரக ஆயுதங்கள் முதல் மிகப் பெரிய கனரக ஆயுதங்கள் வரை இந்த
<< 1ஆம் பக்கம் இந்தியாவை வழிக்குக் கொண்டு வந்த ராஜபக்சே சகோதரர்கள்...இந்திய அரசின் கவலை மற்றும் பிரச்சினைகளை ராஜபக்சேவும் உணர்ந்திருந்தார். தமிழகத்தை மையமாக வைத்துத்தான் இந்திய அரசியல் இருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.அதேசமயம், இலங்கைக்கு உதவுவது இந்தியாவுக்கு அவசியம் என்பதையும் அவர் புரிந்திருந்தார். இல்லாவிட்டால் தெற்காசியப் பகுதியில், இந்தியாவின் பிடி தளர்ந்து போய் விடும் என்பது
டெல்லி: இலங்கைக்கு ஆயுத உதவிகள் கிடையாது என்று இந்தியா திரும்பத் திரும்பக் கூறி வந்தாலும் கூட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற மிகப் பெரிய அளவில் இந்தியா மறைமுகமாக உதவியுள்ளது. குறிப்பாக இந்திய கடற்படையின் மிகப் பெரிய உதவியால்தான் விடுதலைப் புலிகளின் பலத்தை நொறுக்கி, இலங்கை ராணுவத்தால் அதை வெற்றி கொள்ள முடிந்ததாக