மதுரை: விடுதலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படவில்லை. அதனால்தான் இன்று நாடு நாடாக இலங்கைத் தமிழர்கள் அலையும் நிலை ஏற்பட்டு விட்டது என்று முதல்வர் கருணாநிதி, யாருக்குத் தெரியும் இந்த மெளன வலி என்ற
சேலம்: மதுரையில் ரூ.150 கோடி செலவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்திசெல்வன் தெரிவித்துள்ளார்.சேலத்தில், 140 கோடி ரூபாய் மதிப்பில், அதிநவீன பலசிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மத்திய சுகாதார நலத்துறை இணை அமைச்சர் காந்திசெல்வன், தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மக்கள் நல்வாழ்வுத்துறை
மதுரை: மதுரை அழகர் கோவிலில் உள்ள அருள்மிகு கள்ளழகர் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உரிய அனுமதியின்றி விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆனால், அந்நிலத்துக்குரிய பட்டா தங்களது பெயருக்கு உள்ளதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.தமிழக இந்து சமய அறநிலையத்
மதுரை: இ டிக்கெட்களில் மோசடி செய்தும், பிறர் பெயர்களில் எடுக்கப்பட்ட டிக்கெட்களில் மோசடியாக பயணம் செய்த பயணிகளிடமிருந்து ரூ. 2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் பெருமளவில் ரயிலில் பயணிகள் வருகிறார்கள்.இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. விழாக்காலங்களில் டிக்கெட் கிடைப்பதில்லை. சிறப்பு ரயில்கள்
விருதுநகர்: தலைமறைவான மதுரை ஜெயம் நிதி நிறுவன அதிபர் விருதுநகர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.மதுரை கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியில் ஜெயம் ரியல்ஸ் மற்றும் கேம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியவர் அசோக்குமார். இந்த நிறுவனத்தில் ரூ.10 ஆயிரம் செலுத்தினால் மாதாமாதம் வட்டி வழங்கப்படும் என பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இதை நம்பி பொதுமக்களும் பணத்தை இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
மதுரை: மதுரையைடுத்த மேலூர் அம்பலக்காரன்பட்டியில் அமையவுள்ள டிராக்டர் தொழிற்சாலைக்கான இடத்தை மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி ஆய்வு செய்தார்.இந்தோனேசிய நிறுவனமான டெக்ஸ்மேக்கோ 266 ஏக்கர் பரப்பில் இந்த டிராக்டர் தொழிற்சாலையை அமைக்கிறது.இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மு.க.அழகிரி, இந்தோனேசிய நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அழகிரி பேசுகையில்,இந்தோனேசியா சென்றபோது அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்தேன். தமிழகத்தில் தொழில்
சென்னை: பிரபல கட்டுமானத் துறை நிறுவனமான 'இண்டஸ்', மதுரையில் பிரமாண்டமான ஹோட்டல் மற்றும் குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டுள்ளது.கோயில் நகரமான மதுரையின் மீது ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்துறையினரின் கவனம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அரசும் தொழில்துறை சார்ந்த புதிய திட்டங்களை இப்பகுதியில் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறது.இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பிரபல இண்டஸ் டெவலப்பர்ஸ், மதுரையில் சுமார்
கொடைரோடு: மதுரை அருகே அரசு பஸ் மீது ஒரு கும்பல் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதில் டிரைவர் பலியானார். மதுரையில் இருந்து ஓசூரை நோக்கி நேற்று இரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. 8.45 மணியளவில் மதுரை அருகே பாண்டியராஜபுரம்- பள்ளப்பட்டி 4 வழிச்சாலையில் பஸ் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் பஸ்ஸை வழி மறித்து
மதுரை: புகார்களில் சிக்கிய மூன்று போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் பணிபுரிபவர் மகேஸ்வரி. இவர் அனைத்து மகளிர் மதுரை தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த போது, குடும்பப் பிரச்னை தொடர்பாக இவர் மீது வழக்கு உள்ளது.அதேபோல், தல்லாகுளம் போக்குவரத்து போலீசில் பணிபுரியும் சிவகுமார், கடந்த வாரம் எஸ்.ஐ ஜெயராஜுடன் தகராறு
மதுரை: இலங்கையில் கடந்த 50 ஆண்டுகளாக மனித உரிமை மீறல் நடந்து வருகிறது. இதை உலக நாடுகள் கண்டித்துள்ளன. எனவே இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடுவதை தடை செய்ய வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மதுரை லேக் ஏரியா பகுதியைச் சேர்ந்த உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் ஏ.ஜோயல் பவுல் அந்தோணி