ஹைதராபாத்: மனைவியை ரூ. 35,000க்கு சூது வைத்து ஆடி தோற்றார் கணவர். இதையடுத்து வென்ற நபர், தோற்றவரின் மனைவியை இழுத்துச் சென்றார். அந்தப் பெண்ணோ, இனிமேல் கணவருடன் வாழ மாட்டேன் என்று கூறி அழைத்துச் சென்றவருடனேயே வாழ விருப்பம் தெரிவித்துள்ளார்.மகாபாரத்தில் தனது மனைவி திரவுபதியை வைத்து சூதாடுவான் தர்மன். அதில் தர்மன் தோற்று விடுவான். இதையடுத்து துரியோதனன்,
வேலூர்: மனைவியின் கள்ளக்காதலனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகிறார்கள். ராணிப்பேட்டை அருகே கதார்குப்பத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (40). அவருடைய மனைவி ரஞ்சிதம் (38). அதே தெருவைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் (22), ரஞ்சிதத்துக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.இது தொடர்பாக ஏழுமலைக்கும், மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் இதுபோல
சென்னை: ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் பயணம் செய்த விமானம் எரிபொருள் நிரப்புதவற்காக சென்னையில் இறக்கப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு நேரம் இருந்ததால் கெவின் ரூடின் மனைவி தெரேசா ரெய்ன் தி. நகருக்கு விஜயம் செய்து பட்டுச் சேலை வாங்கினார்.விடுமுறையைக் கழிப்பதற்காக ஆப்பிரிக்க நாட்டுக்கு மனைவியுடன் கிளம்பினார் ரூட். வரும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக அவரது விமானம் சென்னையில்
சென்னை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்று தற்கொலை என நாடகம் போட்ட மனைவியையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.சென்னை, ஆவடி வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் வசித்து வந்தவர், சுதாகர் (38) ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி ஷீலா (32). இவர்களுக்கு நிவேதிதா (8) என்ற மகளும், விஜய் (2) என்ற மகனும் உள்ளனர்.கடந்த மாதம்
ராஞ்சி: ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடாவின் மனைவி கீதா கோடா, வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.ரூ. 4000 கோடி பண மோசடி, ஊழல், ஹவாலா வழக்குகளில் சிக்கியுள்ளார் மது கோடா. இந்த வழக்கில் ரெய்டு நடந்ததும் வயிற்று வலி வந்து மருத்துவமனையில் போய்ச் சேர்ந்தார்.நேற்றுதான் உடல் நலம் சரியாகி
டெல்லி: தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்பட 21 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை இணையத் தளத்தில் (http://www.supremecourtofindia.nic.in/assets.htm) வெளியிட்டுள்ளனர்.கடும் நெருக்கடிக்குப் பின்னர் இந்த விவரங்களை நீதிபதிகள் வெளியிட்டாலும் அவர்கள் சுயமாகவே இந்த விவரங்களை வெளியிட்டதாக உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் கூறுகிறது.தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள சொத்துப் பட்டியலில், அவருக்கு கேரளத்தின் எர்ணாகுளம் நகரில்
கோவை: நில அபகரிப்பு, ஆள் கடத்தல், அடிதடி என பல்வேறு புகார்களில் சிக்கி தற்போது தலைமறைவாக இருக்கும், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் 2வது மனைவி உமா மகேஸ்வரி வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் குறித்து சிபிசிஐடி போலீஸார் கணக்கெடுத்து வருகின்றனர். இவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் சாம்பசிவம் செய்தியாளர்களிடம்
நெல்லை: கணவருடன் சினிமா பார்த்துக் கொண்டிருந்த புதுப்பெண் மாயமானார். அவரை யாரோ கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.மானூர் அருகேயுள்ள வேப்பங்குளத்தை சேர்ந்த பரமசிவன் மகன் வேல்முருகன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு திருமணமாகி 6 நாட்கள் ஆகிறது. நேற்று காலை புதுமண தம்பதியினர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சென்னை: கடந்த ஐந்து நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமின் மனைவி ஹூமா, நினைவு திரும்பாத நிலையிலேயே இன்று காலை உயிரிழந்தார்.செப்ஸிஸ் என்ற அபாயகரமான பாதிப்பு ஹூமாவுக்கு ஏற்பட்டது. இது ரத்தத்தை கிட்டத்தட்ட விஷமாக்கி விடும். இதன் காரணமாக உடலின் முக்கிய உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விடும்.
பெருந்துறை: முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவையும் அவரது மனைவியையும் வீட்டுக்குள் புகுந்து ஒரு கும்பல் சரமாரியாக அரிவாள்களால் வெட்டியது.ராஜாவால் முன்பு கடத்தப்பட்ட சிவபாலன் உள்ளிட்டோர் தான் இத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பெரியசாமியின் மகன் தான் ராஜா. இவரும் திமுக அமைச்சரவையில் கைத்தறி துறை அமைச்சராக இருந்தார்.ஆனால், பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானார். பெருந்துறையை சேர்ந்த அடுத்த