பெரம்பலூர்: பெரம்பலூரில் மர்மக் காய்ச்சலுக்கு நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டைச் சேர்ந்தவர் கவுதமி. இவர் பெரம்பலூரில் உள்ள ஹான்ஸ் ரோவர் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இவருக்கு கடந்த 2ம் தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. பெரம்பலூரில் உள்ள தனியார்
லக்னோ: ஐந்தாவது வகுப்பு படிக்கும் பத்து வயது மாணவியின் உடைகளைக் களையச் சொல்லி, அவரை ஆபாசமாகப் படம் பிடித்து அசிங்கமாக நடந்து கொண்டுள்ளார் உ.பியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர்.அந்த ஆசிரியரின் பெயர் ராஜேஷ் சுக்லா. இவர் உ.பி. மாநிலம் மஹமூத்பூர் கிராமத்தில் உள்ள சுவாமி ஹரிஹார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். இந்தப் பள்ளியில் 5வது வகுப்பு படித்து
மதுரை: மதுரை அருகே பள்ளி மாணவ-மாணவிகள் 9 பேரை சட்டக் கல்லூரி மாணவர் வழிமறித்து அரிவாளால் வெட்டினார்.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள நகரி பகுதியை சேர்ந்த முனியாண்டியின் மகன் விஜய பிரதீப், சென்னை சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.இவருடைய அக்கா மகன் சுமன், நகரியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கிறார். சில நாட்களுக்கு முன்
நெல்லை: பாளையங்கோட்டை அருகே பள்ளி வேன்-பஸ் மோதியதில் மாணவி உள்பட 2 பேர் பலியானார்கள்.நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் இருந்து பள்ளி மாணவியர் சிலர் ஒரு வேனில் பாளை கேடிசி நகரை அடுத்த தனியார் பள்ளிக்கு வந்தனர். வேன் பாளை கேடிசி நகரில் வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் வந்தது.பஸ்சும், வேனும் நேருக்கு
திண்டுக்கல்: டியூஷனுக்கு வந்த மாணவியை கற்பழித்த ஆசிரியரைக் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி கிராமத்தை சேர்ந்த அருள்ரேகா என்பவர் இதுதொடர்பாக கலெக்டரிடம் ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.அதில், நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜான்பீட்டர் என்ற ஆசிரியரிடம், மாலை நேரக் கல்வி படித்து வந்தேன். அப்போது ஆசிரியர்
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே காதலனை எட்டாவது வகுப்பு மாணவி தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொத்தமங்கலம் ஏரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சத்யா (13). 8ம் வகுப்பு படித்து வருகிறார். பல்லம்கோவில் கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (28). இவர் ஒரு புரோட்டா மாஸ்டர். இருவரும் கடந்த
கரூர்: கரூர் அருகே அரசுக் கல்லூரி மாணவியை கடத்தி மானபங்கம் செய்த கல்லூரி மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.பரிசோதனைக்காக மாணவி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கரூர் மாவட்டம், வடக்கு காந்தி கிராமம் முத்துநகரைச் சேர்ந்த வீரமணி மகள் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வயது 19.இவர் கரூர் அரசு கல்லூரியில், தாவரவியல் முதலாண்டு படித்து வருகிறார்.
சென்னை: எனது மாமாவை நான் காதலிக்கவில்லை. அவர்தான் என்னை ஒரு தலையாக காதலித்து வந்தார். செல்போன் மூலம் மிரட்டினார். இப்போது எனது வாழ்க்கையை பாழ்படுத்தி விட்டார் என்று கூறியுள்ளார் வேலூர் வாலிபரால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த மருத்துவக் கல்லூரி மாணவி மதியரசி.சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு படித்து வருபவர் மதியரசி. 2
நெல்லை: ''நம்பிக்கை சூரியனாயிருந்தால்சுள்ளி கூட பூப்பூக்கும்''....பேராசிரியர் கவிஞர். பொதிகை தமிழரசன் எழுதிய கவிதை வரி யாருக்கு பொருத்துமோ இல்லையோ இக்கட்டுரையான நாயகி செல்வி வித்யாஸ்ரீக்கு நிச்சயம் பொருந்தும்.வித்யாஸ்ரீ...விழுப்புரம் மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த அண்ணாமலைக்கு பிறவிலேயே இரு கரங்களும் இன்றி மகளாக பிறந்தவர். இரு கரங்களை மட்டுமே இழந்தவர், நம்பிக்கையை அல்ல. தன் கால்களை கரங்களாக்கிக் கொண்டு
சேலம்: சேலத்தில் நடந்த சாலை விபத்தில் இரு பல் மருத்துவக் கல்லூரி மாணவிகள், டாக்டர் ஆகியோர் பலியாயினர்.சேலம் விநாயகா மிஷன் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மலேசியாவைச் சேர்ந்த பாத்திமுசோலிகா அஜீஸ் (22), ஆர்த்தி ஸ்ரீகுமார் (21) ஆகியோர் கேரளத்தைச் சேர்ந்த டாக்டர் மோஷின், டாக்டர் சப்ரி ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தனர்.சேலம் அருகே