சென்னை: வட கிழக்குப் பருவ மழை தொடங்கியும் பலத்த மழை இதுவரை பெய்யாததற்குக் காரணம், காற்றழுத்த மேலடுக்கு உருவாகாததே காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாளை இரவு முதல் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. மின்னல் தாக்கி 2 பேர் இறந்துள்ளனர்.தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திரம், கர்நாடகம், கேரள மாநிலங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது.தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு கடல் பகுதிக்கு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே வெவ்வெறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் பள்ளி சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.சங்கரன்கோவில் அருகேயுள்ள தேவர்குளம் கருப்பசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் சண்முகையா மகன் குமார். அங்குள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று தனது தாய் தாமரையுடன் கயத்தார் செல்லும் சாலையில் விறகு எடுக்க சென்றான். அப்போது திடீரென இடியுடன் கூடிய
ரியோ டி ஜெனிரோ: 228 பேருடன் காணாமல் போன பிரான்ஸ் விமானம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது. விபத்து நடந்த கடல் பகுதியில் இருந்து 2 ஆண்களின் உடல் மற்றும் சூட்கேஸ் ஆகியவற்றை மீட்டு இருப்பதாக பிரேசில் தெரிவித்துள்ளது.பிரேசிலில் இருந்து பாரிசுக்கு சுமார் 216 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் சென்ற விமானம் கடந்த வாரம் அட்லாண்டிக்
சென்னை: செங்கல்பட்டில் நேற்று கன மழை பெய்தது. கூடவே சூறைக் காற்றும் வீசியதால் நகரமே ஸ்தம்பித்தது. சென்னையிலும் இரவில் நல்ல மழை பெய்துள்ளது.தமிழகத்தில் நிலவி வரும் கன வெயில் சற்று குறைந்து காற்றும், ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. தென் மேற்குப் பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறியாக தென் மாவட்டங்கள் உள்ளிட்டவற்றில் லேசாக மழை பெய்து வருகிறது.இந்த
தென்காசி: தென்காசி பகுதியில் உள்ள மின்கோபுரத்தில் இடி விழுந்ததை அடுத்து நேற்று அங்கு சுமார் 8 மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது. இதையடுத்து தென்காசி இருளில் மூழ்கியது.தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளி்ல் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென வானத்தி்ல் கருமேக கூட்டங்கள் உருவாகின. இதை தொடர்ந்து பலத்த இடி மற்றும் மின்னலுடன் சுமார் 2
விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கியதில் கூலி தொழிலாளி ஒருவர் பலியானார். படுகாயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விளாத்திகுளம் அருகேயுள்ள ஓ.துரைச்சாமிபுரத்தை சேர்ந்த இருளப்பன், சிங்காரம் மற்றும் அவரது மனைவி லெட்சுமித்தாய் ஆகிய மூவரும் வேடப்பட்டி கிராமத்துக்கு அருகே கரிமூட்டத்திற்கு மண் போடும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல்
சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் காலை வரை விட்டு விட்டு கன மழை பெய்தது.
சென்னை: சென்னை நகரம் மற்றும் புறநகர்களில் நேற்று மாலை பலத்த சூறைக் காற்று, இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால் நகரமே ஸ்தம்பித்தது.
சென்னை: சென்னை நகரில் நேற்று நள்ளிரவில் திடீர் கன மழை பெய்தது.