தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.275 கோடியில் தனியார் மின் உற்பத்தி நிலையம் துவக்கப்படவுள்ளது. இது குறித்து கோல் மற்றும் ஆயில் நிறுவன முதன்மை அதிகாரி அகமது ஏ.ஆர்.புகாரி மற்றும் தைசன் குரூப் இந்திய நிறுவன நிர்வாக இயக்குனர் துரைசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தூத்துக்குடியில் கோல் மற்றும் ஆயில் குரூப்பை சேர்ந்த கோஸ்டல் எனர்ஜன் நிறுவனம் 1,200 மெகாவாட் திறனுள்ள
சென்னை: தொடர்ந்து பெய்து வரும் பருவமழை மற்றும் நல்ல வேகத்தில் அடிக்கும் காற்றும் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, தமிழக மின்வாரியத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மழைக்காலம் என்பதால், தற்போது தமிழகத்தின் மின் தேவையில் 400 மெகாவாட் அளவு குறைந்துள்ளது. இந்த மின் தேவைக் குறைபாடு வரும் ஜனவரி வரை தொடருமாம்.இன்னொரு பக்கம் காற்று பலமாக அடிப்பதால் காற்றாலைகள் மூலம்
தூத்துக்குடி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி துவங்கும். அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி விரைவில் தொடங்கும் என்று இந்திய அணுசக்தி துறை சேர்மன் அனில் ககோத்கர் கூறினார். தூத்துக்குடி அருகே பழையகாயலுக்கு வந்த இந்திய அணுசக்தி துறை தலைவர் அனில் ககோத்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பழையகாயலில் துவக்கப்பட்டுளள ஜிர்கோனியம்
சென்னை: லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் காஞ்சிபுரத்தில் புதிய மின்கோபுர சோதனை மையத்தை (tower testing facility)வசதியை ஏற்படுத்தியுள்ளது. மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த டவர் டெஸ்டிங் வசதி மிக அத்யாவசியமானது.ரூ 25 கோடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த டவர் டெஸ்டிங் வசதிதான் இந்தியாவிலேயே முதன்மையானது. வணிக ரீதியாக பிற மின் உற்பத்தி நிறுவனங்களின் தேவைகளையும் இதன் மூலம்
நெய்வேலி: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிரந்தரத் தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.போனஸ் மற்றும் ஊக்கத் தொடர்பாக என்எல்சி நிரந்தரத் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான 2 சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.இதையடுத்து தொமுச மற்றும் பாட்டாளி தொழிற்சங்கம் ஆகியவை ஸ்டிரைக் அறிவித்தன. அவர்களுடன் மேலும்
தூத்துக்குடி: தூத்துக்குடியை அருகே இந்து பாரத் எனர்ஜி லிமிடெட் என்ற தனியார் மின்சார உற்பத்தி நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே இந்து பாரத் எனர்ஜி லிமிடெட் என்ற தனியாருக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகின்றது.இங்கு விறகிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் மின் தயாரிப்புக்காக நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த விறகு
நெய்வேலி: என்எல்ஜி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் மின் உற்பத்திப் பணிகள் பாதிக்கும் எனத் தெரிகிறது.ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தர மாக்க வேண்டும், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர்.இதையடுத்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.இந்த
நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி. மின் நிலையத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வரும் 15ம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் மீண்டும் மின் உற்பத்தி பாதிக்கப்படவுள்ளது.நெய்வேலி நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி நிறுவனத்தில் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம் கோரியும், ஊதிய உயர்வு கோரியும், என்எல்சி மருத்துவமனையில்
சென்னை: தமிழகத்தில் மின் உற்பத்தி குறைந்து விட்டதால் மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மேட்டூர்: இந்த ஆண்டு பருவமழை துவக்கத்திலேயே காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.