-முனைவர் மு. இளங்கோவன்இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கு நடைபெறும் கல்வி நிறுவன வளாகங்களில் பேராசிரியர் மெய்யப்பன் ஐயாவுடன் இணைத்துப் பார்க்கும் அறிஞராகப் பல்லடம் மாணிக்கம் ஐயா அவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தெரிந்தார்கள்.அதுபோல் நூல்கள் வெளியீடு காணும் இடங்கள்,புத்தகக் கண்காட்சிகள், இலக்கியச் சந்திப்புகளிலும் பல்லடம் மாணிக்கம் ஐயாவைக் கண்டு மகிழ்வேன். யாரிடமும் உரிமை பாராட்டிப் பேசும்
-முனைவர் மு. இளங்கோவன்இருபதாம் நூற்றாண்டுத் தமிழீழ இலக்கிய வரலாற்றில் இரண்டு பெயர்களை அறிஞர்கள் இணைத்துக்கூறுவர்.
-முனைவர் மு. இளங்கோவன்புதுச்சேரிப் புலவர்களுள் குறிப்பிடத் தகுந்த பெருமைக்கு உரியவர் புலவர் நாகி அவர்கள் ஆவார்.
சென்னை: சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தமிழறிஞருமான முனைவர் பொற்கோவுக்கு தமிழக அரசின் 2009ம் ஆண்டிற்கான 'அய்யன் திருவள்ளுவர் விருது' வழங்கப்படுகிறது.
-முனைவர் மு. இளங்கோவன் தமிழ் அறிஞர்களும் மொழியியல் அறிஞர்களும் பொற்கோ என அழைக்கும் முனைவர் பொன் கோதண்டராமன் அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் இரும்புலிக் குறிச்சி என்னும் ஊரில் 1941 சூன்மாதம் ஒன்பதாம் நாள் பிறந்தவர்.
நீடூரில் முனைவர் அ. அய்யூப் அறக்கட்டளை சார்பாக முன்னாள் ராணி வார இதழ் ஆசிரியர் அ.