clear
clear
Search results for "முனைவர் மு இளங்கோவன்" in Oneindia Tamil
ஊத்தங்கரை ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கம் கிருட்டினகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள வித்தியாமந்திர் கலை அறிவியல் கல்லூரியில் டிசம்பர் 19,20 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.இதன் தொடக்க விழா இன்று ஊத்தங்கரை வித்தியாமந்திர் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குச் சிங்கப்பூர், மலேசியா நாட்டுப்பேராளர்கள் வந்திருந்தனர்.தொடக்க விழாவில் கலந்துகொண்டவர்களைக் கல்லூரி முதல்வர் முனைவர் க.அருள் வரவேற்றார்.

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் எழுதிய அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் நூல்கள் வெளியீட்டு விழா புதுச்சேரியில் வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது.புதுச்சேரி தமிழ்ச் சங்க கட்டடத்தில் 30ம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை விழா நடைபெறுகிறது.பேராசிரியர் இரா. அகிலா தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார். புதுவைப் பல்கலைக்கழகத்தின்

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் எழுதியுள்ள அயலகத் தமிழறிஞர்கள் மற்றும் இணையம் கற்போம் ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இவை விற்பனைக்குக் கிடைக்கும்.முனைவர் மு. இளங்கோவன், தமிழ் ஓசை நாளிதழில் தொடராக எழுதி வெளிவந்த கட்டுரைதான் அயலகத் தமிழறிஞர்கள். இந்தத் தொடர் தற்போது தனிநூலாக வெளிவருகிறது.இதில் தமிழுக்கு உழைத்த

சென்னை: தமிழ்ஸ்டுடியோ.காம் இணையத் தளத்தின் சிறந்த வலைப்பதிவர் விருது முனைவர் மு.இளங்கோவனுக்குக் கிடைத்துள்ளது.இந்த இணையத் தளத்தின் 8வது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது.நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில், உள்ள இக்சா மையத்தில் உள்ள ஜீவன ஜோதி

- முனைவர் மு.இளங்கோவன்.புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம்முனைவர் பட்ட ஆய்வு செய்து கொண்டிருந்தேன் (1992-93). அப்பொழுது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்ய நிதியுதவி நல்கும் ஒரு விளம்பரம் வந்தது. விண்ணப்பம் செய்தேன். நேர்காணல் வந்தது. பாரதியார் அறக்கட்டளை சார்பில் அந்த நிதியுதவி வழங்கப்படுவதாகவும் குறிப்பு இருந்ததாக நினைவு.நேர்காணலில் ஆங்கிலப் பேராசிரியர் கா.செல்லப்பன் ஐயாவும் என் பேராசிரியர்

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!