மும்பை: மும்பையில் உள்ள பல்வேறு இடங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதம் கன்னியாகுமரியிலிருந்து அனுப்பப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மும்பை போலீஸார் கன்னியாகுமரி விரைகின்றனர்.மும்பையில் உள்ள சர்ச்கேட் ரெயில் நிலைய மேலாளருக்கு மர்ம கடிதம் ஒன்று வந்தது. இந்தியில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதம் கன்னியாகுமரியில் இருந்து தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மும்பை: மும்பை மற்றும் புனேவில் ஐபிஎன் லோக்மாத் டிவி அலுவலகங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 23 சிவசேனா கட்சியினரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் முளையாக செயல்பட்டது சிவசேனா எம்.பி. சஞ்சய் ராத்தின் தம்பி சுனில் ராத் எனக் கூறப்படுகிறது.தற்போது சுனில் ராத் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். சமீபத்தில் நடந்த
மும்பை: சிவசேனா தொண்டர்கள் மும்பையில் உள்ள ஐபிஎன் லோக்மாத் மராத்தி டிவி அலுவலகத்தை தாக்கி சூறையாடினர்.பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்த குண்டர்கள், பத்திரிக்கையாளர்களையும் தாக்கிக் காயப்படுத்தினர்.லோக்மாத் அலுவலகம் மட்டுமல்லாது, ஐபிஎன்7 சானல் அலுவலகத்தையும் தாக்கி சூறையாடினர். இது இந்தி சானலாகும். இந்த இரு சானல்களும் ஐபிஎன் குழுமத்தைச் சேர்ந்தவையாகும்.உள்ளே நுழைந்த அக்கும்பல் பத்திரிக்கையாளர்களையும், ஊழியர்களையும் கண்மூடித்தனமாக தாக்கினர். உடைகளையும்
மும்பையில் நடந்த லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதத் தாக்குதலை அடிப்படையாக வைத்து 'டெரர் இன் மும்பை' என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது.எச்பிஓ தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த டாகுமெண்டரிப் படம் இன்று (19ம் தேதி) அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.கசாப் பிடிபட்டவுடன் அவனிடம் மும்பை போலீசாரும், இந்திய உளவுப் பிரிவான ஐபி அதிகாரிகளும் நடத்திய விசாரணையின் ஆடியோ-வீடியோ பதிவுகளும் இதில் காட்டப்படவுள்ளன.மேலும் மும்பையில் தாக்குதலைத்
மும்பை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரியைத்தான் தாக்க குறி வைத்திருந்தோம். ஆனால் தவறுதலாக எங்களது தொண்டர்கள் நடிகர் மனோஜ் திவாரி வீட்டைத் தாக்கி விட்டனர். இதற்காக வருத்தப்படுகிறோம் என்று கூறியுள்ளது சிவசேனா. மகா மோசமான அரசியலில் குதித்துள்ளன சிவேசனாவும், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியும்.இரு கட்சிகளுக்கும் இடையே தற்போது யார் மண்ணின்
மும்பை: 20 ஆண்டு காலத்தை கிரிக்கெட்டில் கழித்துள்ள சச்சின் டெண்டுல்கரை, சீண்டியுள்ளது சிவசேனா. கிரிக்கெட் வாழ்க்கையில் 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சச்சின், முதலில் நான் ஒரு இந்தியன், பிறகுதான் மராத்தி.மும்பை இந்தியாவுக்குச் சொந்தமானது. அப்படித்தான் நான் பார்க்கிறேன். நான் ஒரு மகாராஷ்டிரக்காரன், அதற்காக பெருமைப்படுகிறேன். ஆனால் முதலில் நான் ஒரு
சென்னை: மும்பை மற்றும் குஜராத்தை அச்சுறுத்தி வந்த ஃபியான் புயல் நேற்று மாலையில் மகாராஷ்டிர கரையைக் கடந்தது. இருப்பினும் அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருப்பதால், கன மழை தொடரும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அரபிக் கடலில் உருவான ஃபியான் புயல் நேற்று மாலை அலிபாக், மும்பை இடையே கரையைக்
மும்பை: இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 7வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கன மழை காரணமாக கைவிடப்பட்டது.ஃபியான் புயல் மும்பையில் பெரும் மழையைக் கொண்டு வந்துள்ளது. நேற்று முதல் அங்கு கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த 7வது ஒரு நாள் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.மைதானத்தின் வெளிப்புறம் ஈரத்தில் ஊறிக்
மும்பை: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் தீவிரவாதிகளில் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே அந்த சம்பவத்தின்போது அணிந்திருந்த புல்லட் புரூப் உடை காணாமல் போய்விட்டது.இந்த புல்லட் புரூப் உடை தரமற்றதாக இருந்ததாக புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில் அது காணாமல் போயுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த விவகாரத்தை மகாராஷ்டிர மாநில
நடிகர் அமிதாப் பச்சன் திரைத்துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1969 நவம்பர் மாதம் 7ம் தேதி க்வாஜா அகமது அப்பாஸ் இயக்கிய, 'சாத் இந்துஸ்தானி' வெளியானது. இதுதான் அமிதாப் நடித்த முதல் படம். அப்படத்தில், கோவாவை போர்ச்சுகீசியர்களிடம் இருந்து மீட்க போராடும் இஸ்லாமிய கவி வேடத்தில், நெட்டையான ஒரு இளைஞன்