டெல்லி: மகளி்ர் மசோதாவில் இஸ்லாமிய பெண்களுக்கு உரிய உள் ஒதுக்கீடு வழங்கப்படாததால் தான் இந்த மசோதா மீதான வாக்கெடுப்பை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.அடுத்தாண்டு நடக்கும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார் மம்தா. இம் மாநிலத்தில் இஸ்லாமியர் ஓட்டுக்கள் அதிகளவில் உள்ளன என்பது
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் தனது மாநிலமான மேற்கு வங்கத்துக்கு புதிதாக 10 மாபெரும் அடிப்படைக் கட்டமைப்பு வசதித் திட்டங்களை சேர்க்குமாறு ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி வைத்த கோரிக்கையை அதே மாநிலத்தைச் சேர்ந்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துவிட்டார்.பட்ஜெட் தயாரிப்புப் பணி முடியப் போகும் நேரத்தில் இந்தத் திட்டங்களை எல்லாம் சேர்க்க முடியாது என்று பிரதமர் மன்மோகன்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிதினாப்பூர் மாவட்டம், சில்தா என்ற இடத்தில் உள்ள போலீஸ் முகாமில் புகுந்து நக்சலைட்டுகள் நடத்திய வெறியாட்டத்தில் 24 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இவர்கள் அனைவரும் கிழக்கு பிராந்திய ரைபிள் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். சில்தா முகாமுக்குள் 100க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் நேற்று மாலை புகுந்தனர். மோட்டார் சைக்கிள்கள், நான்கு சக்கர வாகனங்களில்
கொல்கத்தா: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.மேலும், இதுதொடர்பாக மத்திய அரசிடம் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தாக்கல் செய்துள்ள பரிந்துரைகளையும் ஏற்பதாக அது அறிவித்துள்ளது.மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை முதன் முதலில் அமல்படுத்தவுள்ளது மேற்கு வங்க மாநில அரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது.முஸ்லிம் மக்களில் சமூக,
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில ஆளுநராக எம்.கே.நாராயணன் பதவியேற்றுக் கொண்டார்.தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வந்த நாராயணனுக்கு அந்தப் பதவியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டு மேற்கு வங்க மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டார்.ஆனால் நாராயணனை ஆளுநராக ஏற்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இருப்பினும் ஆளுநர் நியமனத்தில் மாற்றம் செய்வதில்லை என்ற முடிவை மத்திய அரசு எடுத்தது.இந்த
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவரான கோட்டீஸ்வர ராவ் எனப்படும் கிஷன்ஜியின் லேப்டாப் ஒன்று சிக்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.அத்தோடு ஹெட்போன்களும் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் இவை சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பல காலமாக தலைமறைவாக இருந்தபடி மாவோயிஸ்டுகளை வழி நடத்தி வருகிறார் கிஷன்ஜி.
கொல்கத்தா: மறைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் இறுதிச் சடங்குகள் தொடங்கியுள்ளன. அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.பதப்படுத்தப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த பீஸ் பார்லர் என்கிற மையத்திலிருந்து ஜோதிபாசுவின் உடல், இன்று காலை 8 மணியளவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.வெள்ளை நிற உடை அணிந்திருந்த மார்க்சிஸ்ட்
டெல்லி & குவஹாத்தி: மேற்கு வங்க மாநிலத்தைப் பிரித்து கூர்க்காலாந்து அமைக்க வேண்டும் என்று கூர்க்கா ஜன்முக்த மோர்ச்சா கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை முன்னாள் பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் தலைமையிலான கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர்கள் குழு சந்தித்து கோரிக்கை விடுத்தது.ராஜஸ்தானைச் சேர்ந்தவரான ஜஸ்வந்த் சி்ங் தீவிர கூர்க்காலாந்து
கிருஷ்ணநகர் (மேற்கு வங்கம்): மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் திரினமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் மமதா பானர்ஜிதான் முதல்வராக்கப்படுவார் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.மேற்கு வங்கத்தில் 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வருகிறது. அதற்கு முன்பாகவே தேர்தலை நடத்தி விட மமதா துடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் அதற்கு முட்டுக்கட்டை
கொல்கத்தா: மக்களவை தேர்தலுக்குப் பின் மேற்கு வங்கத்தில் நடந்த அரசியல் மோதல்கள், நக்ஸல் வன்முறைகள் குறித்து விசாரிக்க மத்திய அரசால் அனுப்பப்பட்ட 3 உறுப்பினர் உயர்நிலைக் குழு அந்த மாநிலத்தி்ல் விசாரணை நடத்தியது.ஆனால், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி கூறிய பகுதிகளுக்குச் சென்று விசாரணை நடத்தும் திட்டத்தை அந்தக் குழு ரத்து செய்துவிட்டது.இந்தக்