சென்னை: நடப்பு ஆண்டில் ஒரு நாள் போட்டிகளி்ல் 1000 ரன்களைக் கடந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி. ஆனால் ஆஸ்திரேலிய அணியிடம் மோசமான முறையில் ஆடி தொடரை இழந்துள்ளதால், டோணி மீது கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர்.2009ம் ஆண்டில் 1000 ரன்களைக் கடந்துள்ளார் கேப்டன் டோணி. இப்படி ஒரு நாள் போட்டியில் ஒரு ஆண்டில்
இந்திய சினிமாவின் பெருமைக்குரிய கலைஞர்களுள் ஒருவரான கலைஞானி கமல்ஹாசனுக்கு இன்று 55-வது பிறந்தநாள். 1954-ம் ஆண்டு இதே நாளில் பரமக்குடியில் பிறந்த கமல்ஹாசன் தனது 5-வது வயதில் களத்தூர் கண்ணம்மா மூலம் கலைப்பயணத்தைத் துவங்கினார். இந்த ஆண்டு அவரது கலைவாழ்வின் பொன்விழா ஆண்டு. நல்ல படங்களைத் தர வேண்டும், உலகத் தரம் உள்ளூர் சினிமாவிலும் வியாபிக்க வேண்டும்,
சென்னை: ஐந்து உலக கோப்பை ஆட்டங்களை சந்தித்துவிட்ட பிறகும், சச்சின் தென்டுல்கர் ஏன் இன்னும் ஓய்வு பெறாமல் விளையாடுகிறார் என்ற சலசலப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் வலுத்து வருகிறது. கிரிக்கெட் மேஸ்ட்ரோ எனப் புகழப்படும் சச்சின் தெண்டுல்கர் 1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். ஸ்ரீகாந்த், அசாருதீன், கங்குலி, டிராவிட், டோனி, ஆகியோரது
ரசிகர்கள் கடும் அதிருப்தியுடனும், கடுப்புடனும் தியேட்டர்களை விட்டு ஓடிக் கொண்டிருப்பதை அறிந்த இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ஜனநாதன் ஆகியோர் தத்தமது தீபாவளி ரிலீஸ் படங்களில் ஏகப்பட்ட காட்சிகளை வெட்டித் தூக்கி எறிந்து விட்டனராம்.இந்த தீபாவளிக்கு மொத்தமே 3 படங்கள்தான் ரிலீஸாகின. ஜெகன்மோகினி, ஆதவன், பேராண்மை. இந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் பெரும் அதிருப்தியை சம்பாதித்திருப்பதாக திரையுலகிலேயே பேசிக்
சூப்பர் ஸ்டார் சல்மான் கான் காட்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் திரண்டிருந்த அவரது ரசிகர்கள், சல்மான் சொன்னபடி விளையாடததால் கோபமடைந்து பெரும் ரகளையில் இறங்கி கிரிக்கெட் ஸ்டேடியத்தை சூறையாடி விட்டனர்.இந்தூரில், உள்ள நேரு ஸ்டேடியத்தில் சல்மான் கான் கலந்து கொள்ளும் காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதையடுத்து சல்மானின் ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.ஆனால் ஐந்து
அவுரங்காபாத்துக்குப் பிரசாரத்துக்காக வந்த மேச்சோ மேன் சல்மான் கானைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்த நேரிட்டது.மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில், காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திர தர்தாவை ஆதரித்து ரோட்ஷோ நடத்தினார் சல்மான் கான். இதையடுத்து பெரும் கூட்டம் கூடி விட்டது. ரசிகர்கள் கட்டி ஏறி காதை அறுக்காத குறையாக குவிந்து விட்டனர்.சல்மான்
துர்கா பூஜைக்கு வந்த நடிகை பிபாஷா பாசுவின் மார்பில் கை வைத்து ஒரு ரசிகர் விஷமம் செய்ததால் பெரும் அப்செட்டுக்குள்ளானார் பிபாஷா.துர்கா பூஜை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்ள பிபாஷா பாசு ஆர்வமாக இருந்தார். வடக்கு மும்பையில் சான்டாகுரூஸில் நடந்த துர்கா பூஜையில் தனது காதலர் ஜான் ஆப்ரகாமுடன் கலந்து கொண்டார் பிபாஷா.மேடைக்கு
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழகத்தில் இளைஞர்கள்தான் நிறைய ரசிகர்களாக உள்னர். அதேபோல எனக்கும் இளைஞர்கள்தான் பெருமளவில் ரசிகர்களாக உள்ளனர் என்று கூறியுள்ளார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.ஹைதராபாத்தில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ஒரு நடிகருக்கு இளவயது ரசிகர்கள் அதிகமாக இருந்தால் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியும். தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு
பொள்ளாச்சியில் நடந்த வேட்டைக்காரன் படப்பிடிப்பில் ரசிகர்கள் விஜய்யைச் சூழ்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு தொடர்ந்தது. ஏவிஎம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் "வேட்டைக்காரன்" படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதன் பாடல் காட்சி பொள்ளாச்சி அருகே படமாக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் பங்கேற்ற இந்தப் படப்பிடிப்பில் விஜய்யைப்
மெல்போர்ன்: பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் மறைவைத் தாங்க முடியாமல், இதுவரை உலகம் முழுவதும் 12 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனராம்.மேலும், ஏராளமான ரசிகர்கள் தற்கொலை எண்ணத்திலிருந்து வெளிவர உதவுமாறு அதற்கான ஹாட்லைன் வசதியைத் தொடர்பு கொண்டபடி உள்ளனராம்.இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உதவி கோரி தொடர்பு கொண்டுள்ளதாக மன நல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.லண்டனைச் சேர்ந்த ஜாக்சனின் ரசிகரான