பஹ்ரைன்: தமுமுக சார்பில் பஹ்ரைனில் நேற்று ரத்த தான முகாம் நடைபெற்றது.பஹ்ரைன் ஆல்ஹவாஜ பிசினஸ் குரூப் நிறுவனத்தின் இயக்குநர் ஷேக் ஆப்துல் கரீம் ஆஹ்மத் முஹம்மத் ஆல்ஹவாஜ ஆவர்கள் தலைமையில் சல்மானியா மருத்துவமனையில் காலை 7 மணியிலிருந்து இந்த முகாம் நடைபெற்றது.இதில் தமிழர்கள் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த பல இந்தியர்களும் பெரும் ஆர்வத்துடன்
தஞ்சாவூர்: பாரதிதாசன் பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் சார்பில் கின்னஸ் சாதனைக்காக இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.
செளதி: ரியாத்தில் வரும் 21ம் தேதி ரத்த தான முகாம் நடக்கிறது.
ரியாத்: ரியாத் வாழ் தமிழர்களின் சார்பில் அங்கு ரத்ததான முகாமுக்கு வருகிற 29ம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்: வேலூரில் நடந்த ஒரு திருமணத்தில், திருமணம் முடிந்த பின்னர் மொய் எழுதுவதற்குப் பதில் மணமக்கள் உள்பட திருமண வீட்டிற்கு வந்திருந்த அனைவரும் ரத்ததானம் செய்த புதுமை நடந்துள்ளது.
தனது சமூக சேவையை விரிவாக மேற்கொள்ளும் வகையில் திரிஷா பவுண்டேஷன் என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்குகிறார் திரிஷா.