டெல்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் தலைவர் லியான் பனீட்டா, ரா மற்றும் ஐபி தலைவர்களுடன் இன்று பேச்சு நடத்தினார்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளால் எழுந்துள்ள மிரட்டல்கள் உள்ளிட்டவை குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது முக்கியத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.ரா எனப்படும் ரிசர்ச் அன்ட் அனாலிசிஸ் விங் இயக்குநர் கே.சி.வர்மாவுடன் இன்று பிற்பகல்,
டெல்லி: பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் இணைந்து இந்தியாவில் ராணுவப் பள்ளிகளைத் தாக்கத் திட்டமிட்டதாக சிகாகோவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க தீவிரவாதி டேவிட் ஹெல்லி மீது இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்துள்ளது.இதையடுத்து ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்காவிடம் மத்திய அரசு கோரவுள்ளது.மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின் உருவாக்கப்பட்டது இந்த என்ஐஏ (National investigation agency).
டெல்லி: இந்தியாவி்ல் தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டு சிகாகோவில் எபிஐயால் கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜையான டேவிட் கோல்மென் ஹெட்லி (49) பலமுறை இந்தியா வந்து சென்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.ஹெட்லியை விசாரிப்பதற்காக ஐபி- ரா அதிகாரிகள் அடங்கிய குழு அமெரிக்கா சென்றது. அவரை விசாரிக்கவே இந்தக் குழு செல்வதாக கடந்த வாரம் ப.சிதம்பரமும்
வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லியை விசாரிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஐபி- ரா அதிகாரிகள் அடங்கிய குழு, ஹெட்லியை விசாரிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் இந்தியா கிளம்பியுள்ளனர்.கிட்டத்தட்ட ஒரு வாரமாக அமெரிக்காவில் முகாமிட்டிருந்தது இந்திய உளவுக் குழு. ஆனால் ஹெட்லியை விசாரிக்க அக்குழுவுக்கு அனுமதி
டெல்லி: சீனா, நேபாளத்தில் இருக்கும் தங்களது கல்வி மையங்கள் மூலம் இந்திய பகுதிகளை உளவு பார்ப்பதாக 'ரா' உளவு அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக சீன ராணுவத்தின் ஊடுருவல், சீன விமானம் பறந்தது என தொடர்ந்து சீன விவகாரங்கள் செய்திகளை ஆக்ரமித்து வருகின்றன.தற்போது சீனர்கள், இந்திய-நேபாள எல்லை பகுதி வழியாக உளவு பார்ப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி: பலுசிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு ஒருபோதும் இருந்ததில்லை. இந்தியா தலையிட்டிருந்தால் எங்களது நிலை இப்படி மோசமாக இருந்திருக்காது என்று கூறியுள்ளார் லண்டனில் தஞ்சமடைந்துள்ள பலுசிஸ்தான் மன்னரின் வாரிசான சுலேமான் கான்.பாகிஸ்தான் தீவிரவாதிகள் குறித்து இந்தியா பேசினாலே, உடனடியாக பலுசிஸ்தானில் இந்தியா தீவிரவாதத்தை தூண்டி வருவதாக பாகிஸ்தான் புகார் கூறும்.சமீபத்தில் கூட பலுசிஸ்தான் விவகாரத்தை இழுத்தது பாகிஸ்தான்.ஆனால்
இஸ்லாமாபாத்: லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியனர் மீதான தாக்குதல் உள்ளிட்ட பாகிஸ்தானில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களில் இந்தியாவின் ரா உளவு அமைப்புக்கு உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரத்தை இந்தியாவிடம் வழங்கியுள்ளது என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளாக பாகிஸ்தான் செய்தித் தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதுகுறித்து டான் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானில் நடந்த பல்வேறு தீவிரவாதத்
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாமல், இந்திய அரசை ரா உளவு அமைப்புதான் திசை திருப்பி தடுத்து வருகிறது. பிரபாகரனைக் கொல்வதற்காகவே இவ்வாறு அது சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு
டெல்லி: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகல்லகாமாவின் மகளுக்கு, இந்தியாவில் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுத்து உதவியுள்ளது ரா உளவு அமைப்பு. ஆனால் தற்போது ரா அமைப்புக்கும், ரோகிதவுக்கும் இடையே வேறு ஒரு விஷயத்தில் சண்டை ஏற்பட்டுள்ளதால் அவரது மகள் படிப்புக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம்.அவுட்லுக் இதழ் இது தொடர்பான ரகசிய பேரங்களை வெளிப்படுத்தியுள்ளது.உளவாளி ரவி நாயர்..அமைச்சர்
கொழும்பு: லாகூரில் இலங்கை வீரர்கள் தாக்க்பப்ட்ட சம்வத்தில் இந்தியாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் லாகூர் நகரில் கடந்த 3ம் தேதி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க சென்று கொண்டிருந்த இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 6 இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். 7 போலீசார்