கொழும்பு: சரத் பொன்சேகாவுக்கு உடனடியாக ஓய்வு அளிக்க அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நாளையே அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சியை நடத்தி விடை கொடுக்கவுள்ளது இலங்கை ராணுவம்.இலங்கை கூட்டுப் படைத் தலைவராக இருந்து வந்த பொன்சேகா அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்து கடிதம் கொடுத்தார். இந்தக் கடிதத்தைப் பரிசீலித்த ராஜபக்சே டிசம்பர் 1ம் தேதியுடன் அவருக்கு ஓய்வளிக்க முதலில்
ஹூப்ளி: ரெட்டி சகோதரர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ரகசிய உடன்பாட்டின்படி கர்நாடக சட்டசபை சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டார் அமைச்சராக பதவியேற்வுள்ளார். இதற்கு வசதியாக வரும் 16ம் தேதி தனது சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்கிறார்.சமீபத்தில் ரெட்டி சகோதரர்கள் ரூபத்தில் வீசிய புயலை சாதுரியமாக சமாளித்து தனது பதவியை காப்பாற்றிக் கொண்டார் முதல்வர் எதியூரப்பா. இதுதொடர்பாக எதியூரப்பாவுக்கும், ரெட்டி
கொழும்பு: அரசியல் குதிப்பதற்காகவும், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாகவும், தனது கூட்டுப் படைத் தலைவர் பதவியை இந்த மாத இறுதியில் சரத் பொன்சேகா ராஜினாமா செய்யலாம் என்று தெரிகிறது. ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் முரட்டுத்தனமாகவும், மூர்க்கத்தனமாகவும் தமிழர்களை கொத்துக் கொத்தாக அழித்த ராணுவத்தின் தளபதியாக இருந்தவர் பொன்சேகா.போருக்குப் பின்னர் அவரை ராஜபக்சே சகோதரர்கள் ஒதுக்கி ஓரம்
ஹைதராபாத்: ஆந்திர மாநில மகளிர் நலத்துறை அமைச்சர் கொண்ட சுரேகா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்து விட்டார். ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று கோரி இவர் விலகியுள்ளார்.இதனால் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் மறுபடியும் குடைச்சல் கொடுக்கத் தொடங்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.தனது ராஜினாமா குறித்து சுரேகா கூறுகையில், ராஜசேகர ரெட்டியின் மரணம் எனக்கு பெரும்
சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள பிரபல டிஏவி ஆடவர் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் சதீஷிடம், பள்ளி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை வாங்கி விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதையடுத்து சதீஷுக்கு ஆதரவாக பெற்றோர்கள் திரண்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆர்ய சமாஜத்தின் சார்பில், சென்னையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. டி.ஏ.வி. என்ற பெயரில் பல்வேறு
டெல்லி: ராஜஸ்தான் எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து பெரும் நெருக்கடி, இழுத்தடிப்புக்குப் பின் ராஜினாமா செய்துள்ள பாஜக தலைவர் வசுந்தரா ராஜே, தோல்விக்கு மற்ற தலைவர்கள் எல்லாம் ஏன் பொறுப்பேற்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர்கள் மூலம் அத்வானிக்கும் அதன் நகலை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு கொடுத்தனுப்பியுள்ள வசுந்தரா அதில், பல
டெல்லி: ராஜஸ்தான் மாநில எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து வசுந்தரா ராஜே ஒருவழியாக இன்று ராஜினாமா செய்தார்.கடந்த மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் ராஜஸ்தானில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக பொறுப்பேற்றார் வசுந்தாரா.ஆனால், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அவரை பதவி விலகுமாறு கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.அதே நேரத்தில்
டெல்லி: எனது அமைச்சரவை அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியதற்காக நான் பதவி விலக மாட்டேன். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறையாகத்தான் நடந்தது என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.இதுகுறித்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி ஒரு கேள்வியும் எழவில்லை. ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் தொடர்பாக டிராய்
பெங்களூர்: கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் யூனுஸ் கான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.தென் ஆப்ரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி பரிதாபமாக தோற்றது. இந்த தோல்விக்கு கேப்டன் யூனுஸ் கான் முக்கிய நேரத்தில் கோட்டைவிட்ட ஒரு கேட்ச் காரணமாக அமைந்தது.இதையடுத்து அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில்
சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வஞ்சித்த கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை...முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை