நடிகைகள் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருப்பவர்களை அடித்து நொறுக்கிப் போட்டு விட்டு ஜெயிலுக்குப் போகவும் தயங்க மாட்டோம் என்று கோபமாக பேசிய நடிகர் விஜயக்குமாரை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கடுமையாக எச்சரித்தார்.நேற்று நடிகர் சங்கப் பிரதிநிதிகள் கூட்டமாக கமிஷனர் அலுவலகம் சென்று ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து நடிகைகள் குறித்து அவதூறாக
சென்னை: சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் விடுமுறையில் சென்றுள்ளதால், அந்தப் பொறுப்பு கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தரிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.முன்னதாக முன்னாள் ஆணையரான கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணனிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதை டிஜிபி அலுவலகம் மறுத்துள்ளது.இதுகுறித்து டிஜிபி அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆணையர் ராஜேந்திரன் சில நாட்கள்
சென்னை: சென்னை மாநக காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் திடீர் விடுப்பில் சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு முன்பு ஆணையராக இருந்த கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் வசம் கமிஷனர் பொறுப்பு கூடுலதாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் நீண்ட விடுமுறையில் செல்கிறார். இதையடுத்து மாநகர ஆணையர் பொறுப்பு கூடுதலாக கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ராதாகிருஷ்ணன் ஆணையராக இருந்தபோதுதான் கடந்த பிப்ரவரி
தஞ்சாவூர்: சர்வதேச திராவிட மொழியியல் நிறுவனத் தலைவராக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக உள்ள ம. ராசேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் பொறுப்பு வகி்க்கும் ராமசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில்,திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச திராவிட மொழியியல் நிறுவனத்தை, தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் மறைந்த வ.அய். சுப்பிரமணியம் தொடங்கி, அதன் தலைவராக இருந்து
வேலூர்: பேக்கரி மற்றும் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வரும் ஏ.கே.ராஜேந்திரன் வேலூர் தொகுதி பாஜக வேட்பாளராகியுள்ளார்.52 வயதாகும் ராஜேந்திரன் வேலூரைச் சேர்ந்தவர். பி.காம் பட்டதாரி. பேக்கரி தொழில் நடத்தி வருகிறார். கூடவே டிரான்ஸ்போர்ட் நிறுவனமும் வைத்துள்ளார்.தற்போது பாஜக மாநிலச் செயலாளராக இருக்கும் ராஜேந்திரன், முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.
சென்னை: திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளிக்கவில்லை.
ரியாத்: ரியாத் நகரில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தமிழகம் திரும்ப முடியாமல், செலவுக்குப் பணம் இல்லாமல் தவித்து வருகிறார் சின்ன சேலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்.
சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கே.
மதுரை: அலுவலக ஆவணங்களில் தமிழில் கையெழுத்திடாத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் ஊடுருவவில்லை என தமிழக டி.